புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2015

கோவை சிறுமி பலாத்கார வழக்கில் அதிர்ச்சி தீர்ப்பு : 4 பேரும் விடுதலை



கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, தனது உறவினர் கோபாலகிருஷ்ணன் வீட்டில் தங்கி, படித்து

பிரபல ரவுடி வெள்ளைசெந்தில் துப்பாக்கிகளுடன் கைது



 நாகர்கோவிலை சேர்ந்த செந்தில் என்கிற வெள்ளை செந்தில் பிரபல ரவுடி . இவன் மீது சென்னை, குமரி, நெல்லை

வலி.வடக்கில் அடுத்த மாதத்திற்குள் 1,100 ஏக்கர் நிலப்பரப்பு முழுமையாக விடுவிக்கப்படும் : சுவாமிநாதன்

வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொதுமக்களின் காணிகளில் 1,100 நிலப்பரப்பு அடுத்த ஒரு மாத காலத்திற்குள்

வடக்கிலுள்ள இராணுவம் அகற்றப்படுமா, இல்லையா?: பிரதமரிடம் கேள்வியெழுப்பும் சீ.வி.விக்னேஸ்வரன்

வடக்கில் நிலைத்திருக்கும் இராணுவத்தினரை அகற்றுவீர்களா? இல்லையா என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

அவுஸ்திரேலியா அபார பந்துவீச்சு.. 213 ஓட்டங்களில் சுருண்டது பாகிஸ்தான் (வீடியோ இணைப்பு)


அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அனைத்து

சதி செய்த பாகிஸ்தான் நடுவர்.. சதம் விளாசிய ரோஹித்: வங்கதேசத்தில் வெடிக்கும் போராட்டம் (வீடியோ இணைப்பு)


உலகக்கிண்ண காலிறுதியில் நடுவர்களின் சதி காரணமாகவே வங்கதேசம் தோல்வி அடைய நேரிட்டதாக கூறி அந்நாட்டில் மிகப்பெரிய

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கனடாவிற்கு விஜயம்


தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கனடாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

7 வருடங்களுக்கு முன் காணாமல் போன இளைஞன் வெலிக்கடை சிறையில்


மன்னாரில் சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞர் ஒருவர் வெலிக்கடை சிறையில் இருந்த நிலையில்,

அமைச்சர் ராஜித மற்றும் புதல்வரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு!


அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது புதல்வரான எக்சத் சேனாரத்னவையும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம்
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பிலான கலந்த







தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சிறுகட்சிகள் பங்கெடுத்த விசேட கலந்துரையாடலொன்றில் ஈ.பி.டி.பியின்
Pakistan 213 (49.5 ov)
Australia 21/1 (4.2 ov)
 
 

19 மார்., 2015

தீர்வுக்கு இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும்இன்றய தலைவர்களும் ஒரு நியாயமான தீர்வை தராமல் இருந்தால் இருபது அல்லது இருபத்ததைந்து வருடங்களில் இளைஞர்கள் வேறு முடிவுகளுக்கு போகலாம்...த.சித்தார்த்தன்

தமிழ்மக்கள், தமிழீழக் கோரிக்கையை முழுமையாக கைவிட்டதாகச் சொல்ல மாட்டேன்; ஆனால் தனிஈழம் சாத்தியமற்றது

ரவியின் கொலையில் கருன்னகொடவா..?? கே.வி தவராசா வாதம்

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவே பல கொலைகளைச் செய்யத் தனக்கு உத்தரவிட்டார் என கடற்படையைச் சேர்ந்த
சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த கையெழுத்து இயக்கம் ஆரம்பம்

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள்

விபூசிகாவை தாயிடம் ஒப்படைக்க சிறுவர் இல்ல அதிகாரிகள் மறுப்பு


ஜெயகுமாரி பாலேந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு மேல் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,

ஷிகர் தவானின் புத்திசாலித்தனமாக 'கேட்ச்'!

ஷிகர் தவானின் புத்திசாலித்தனமாக 'கேட்ச்'!
 இந்திய அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தின் தொடக்கத்தில், வங்கதேச அணி, இந்திய அணியை மிரட்டும் வகையில்தான்

அரையிறுதியில் நுழைந்தது இந்தியா... பச்சை சட்டை கிழிந்தது!


லகக் கோப்பை போட்டி காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. . 
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. முதல் காலிறுதியில் தென்ஆப்ரிக்க அணி, இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில், இந்திய அணி இன்று வங்கதேச அணியை எதிர்கொண்டது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தியா 109 ஓட்டங்களினால் வெற்றி

India 302/6 (50 ov)
Bangladesh 193 (45.0 ov)
India won by 109 runs

தமிழர் பிரச்சினையை தீர்த்தால் துரிதகதியில் வளரும் இலங்கை வடமாகாண போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு


 தமிழ் மக்களில் உரிமைகள் குறித்து இந்த அரசு உரிய கவனமெடுத்துத் தீர்வு கண்டால், எமது நாடு துரித கதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு

மீள்குடியமர்வை ஆரம்பிக்க யாழ். வருகின்றார் மைத்திரி


 மயிலிட்டி கடற்பிரதே சத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கும், வலி.வடக்கு வலி.கிழக்குப் பிரதேச

ad

ad