ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில், கையொப்பம் திரட்டும் நடவடிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சி, தற்போது ஈடுபட்டுள்ளது,
-
28 அக்., 2018
தமிழக அரசியலில் அடுத்து என்ன திருப்பம் ஏற்படும்?
சட்டப்பேரவையில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தமிழக அரசியலில்
பொன்சேகா என்னை கொல்வதற்கு சதி
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கான சதிமுயற்சி காரணமாகவே மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் பொது எதிரணியினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
என்னை கொல்வதற்கான சதி முயற்சிகள் காரணமாகவே நான் மகிந்த ராஜபக்சவுடன்
ரணில்க்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்களை அகற்றுமாறு உத்தரவு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்த
சம்பந்தனை போன்று முட்டாள் தனமான முடிவை எவரும் மேற்கொள்ள மாட்டார்கள் - கருணா
சம்பந்தனை போன்று முட்டாள் தனமான முடிவை எவரும் மேற்கொள்ள மாட்டார்கள் - கருணா
நாட்டிற்கு பாதகமான சூழ்நிலை ஏற்படும் - கரு
சபாநாயகர் கரு ஜயசூரிய, சிறீலங்கா அதிபர் சிறிசேனவிற்கு இன்று (28)
27 அக்., 2018
உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டவும்
நாடளுமன்றத்தில் தனக்கே அதிக பெரும்பான்மை இருப்பதாகவும், உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும்
அமைச்சரவையை மாற்றுவதற்குறிய அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு
அமைச்சரவையை மாற்றுவதற்கு அல்லது அதன் செயற்பாடுகளை மாற்றுவதற்குறிய அதிகாரம் ஜனாதிபதிக்கு
மஹிந்தவுக்கு இ.தொ.கா ஆதரவு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே தங்களது ஆதரவை வழங்கவுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போசகரும் பிரதியமைச்சருமான
ஐ.தே கவிடம் மஹிந்த கோரிக்கை
நாட்டின் ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் மதிப்பளித்து செயற்படுமாறு ஐ.தே கவிடம்
யார் பிரதமராக வந்தாலும் அவருக்கு ஆதரவு
மஹிந்த ராஜபக்ஷ தான் தான் பிரதமரும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தான்
ரணிலுக்கு ஹக்கீம் உள்ளிட்ட எழுவர் ஆதரவுக் கரம்
நாடாளுமன்ற உறுப்பினர்களில் எழுவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்
முத்து சிவலிங்கம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு !
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்குவோம்
26 அக்., 2018
அடுத்த மாதம் 5ஆம் திகதி மஹிந்த தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும்
நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
அலரிமாளிகையை நோக்கி படையெடுக்கும் ஐ.தே.க.வினர்!
மஹிந்த ராஜபக்ஷ சிறிலங்காவின் பிரதமராக பதவியேற்றுள்ள பரபரப்பான
நான் தான் பிரதமர்!- ரணில் விக்கிரமசிங்க
சிறிலங்கா பிரதமராக, தானே தொடர்ந்தும் பதவியில் உள்ளதாக, ரணில் விக்கிரமசிங்க
மஹிந்தவை பிரதமராக பதவி நியமனம் செய்தமை சட்டத்துக்கு முரணானது!
சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக பதவி நியமனம் செய்தமை அரசியலமைப்புக்கு முரணானதுடன் அது சட்டவிரோதமான செயல் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னர் பதிவிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)