சிறிலங்கா பிரதமராக, தானே தொடர்ந்தும் பதவியில் உள்ளதாக, ரணில் விக்கிரமசிங்க
தெரிவித்துள்ளார். நாட்டின் புதிய பிரதமராக, மஹிந்த ராஜக்ஷ பதவியேற்றதைத் தொடர்ந்தே, இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
பிரதமராக மஹிந்த பதவியேற்றமை, அரசமைப்புக்கு முரணானது எனவும், அவர் தெரிவித்துள்ளார்.