புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 அக்., 2018

நான் தான் பிரதமர்!- ரணில் விக்கிரமசிங்க

சிறிலங்கா  பிரதமராக, தானே தொடர்ந்தும் பதவியில் உள்ளதாக, ரணில் விக்கிரமசிங்க
தெரிவித்துள்ளார். நாட்டின் புதிய பிரதமராக, மஹிந்த ராஜக்‌ஷ பதவியேற்றதைத் தொடர்ந்தே, இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
பிரதமராக மஹிந்த பதவியேற்றமை, அரசமைப்புக்கு முரணானது எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad