மஹிந்த ராஜபக்ஷ சிறிலங்காவின் பிரதமராக பதவியேற்றுள்ள பரபரப்பான
சூழ்நிலையில் அலரிமாளிகையில் ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
அலரிமாளிகையை நோக்கி ஐக்கியதேசிய கட்சியின்நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் விரைவதை காணமுடிகின்றது.