புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2018

யார் பிரதமராக வந்தாலும் அவருக்கு ஆதரவு

மஹிந்த ராஜபக்ஷ தான் தான் பிரதமரும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தான்
தான் பிரதமரும் என்றும் அறிவித்துள்ளனர்.
நாம் யாருக்கு ஆதரவு என அறிவிப்பதற்கு முன்னர் இவர்களில் யார் பிரதமர் என்ற பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் சற்றுமுன்னர் தெரிவித்தார்.

பிரதமராக யார் வந்தாலும் அவருக்கு தமது ஆதரவை வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.

ad

ad