இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தற்போது சுமூகமாக நடந்துகொண்டிருக்கின்ற நிலையில் 10 மணி வரையான கால நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 24.17 விழுக்காடு வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுக்கப்படும் மாபெரும் கூட்டம் யாழில் இடம்பெறுகிறது.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற