யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும் போது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மிழ் மக்கள் கூட்டணியின் தலைமையில் மாற்று அணி எப்போது உருவாகும் என்ற வடக்கு கிழக்கில் உள்ள எல்லா மக்களினதும், புத்திஜீவிகளினதும், பொது அமைப்புக்களினதும், ஊடகங்களினதும் எதிர்பார்ப்பு
முகவரி இல்லாமல் அரசியலுக்கு இழுத்து வந்து மாகாண உறுப்பினராக்கியது கூட்ட்டமைப்பு அக்காவின் அனுபவத்துக்கும் எம் பி பதவி அதுக்கும் மேலே போக போகிறாவாம் கூட்ட்டமைப்பு கொடுக்குமா முடியாதே அதனால் தனிக்கட்சி லெட்ட்ரபாட் கட்சி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வடக்கு, கிழக்கு மக்கள் சார்ந்த நலனில் அக்கறையுடன் சரியான பாதையில் பயணிக்கும் என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
11 தமிழர்கள் கொலை வழக்கில் மூன்றாவது தடவையாகவும் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆஜராகவில்லை .பாதிக்கப்பட்ட தமிழர்கள்சார்பாகஜனாதிபதி சட்டத்தரணி KV தவராசா கொழும்பில் 2008 ல் கடற்படையினரால் 11 தமிழர்கள் கடத்தி துண்டு துண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கு இன்று விசேட மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது . முன்னாள் கடற்படை
வடக்கில் ஏ-9 வீதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடிகளை உடனடியாக அகற்றி தமிழ் மக்கள் மீதான சோதனைகளை நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.
டென்னிஸ் வீரர் பெடெரரின் ஆபிரிக்க நாடுகளின் மாணவர்களின் உதவிக்கான சிறப்புப் போட்டி சுவிஸ் நேரம் 19.45 க்கு
சுவிஸ் வீரர் பெடெரெர் ஆப்பிரிக்காவில் வாழும் 12 லட்ஷம் மாணவர்களின் கல்விக்கு வருடந்தோறும் உதவி வருகிறார் இதக்கென வருடந்தோறும் ஒரு விசேஷ சிறப்பு டென்னிஸ் போட்டியில் ஆடுவது வழக்கம் இன்று தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் இந்த போட்டி 50 ஆயிரம் ரசிகர் மத்தியில் இவருக்கும் நாடாளும் இடையே நடக்கிறது வருடந்தோறும் சுமார் 450 லட்ஷம் சுவிஸ் பிராங்குகளை தனது அறக்கடடளை மூலம் உதவி வருகிறார் பெடெரெர்
விஜய் வீடுகள் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் வீடுகள் அதிரடி சோதனை 94 கோடி கைப்பற்றியது வருமானவரித்துறை நடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைநடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூட்டமைப்பின் ஊரெழுச்சி திட்டத்தில் அமைந்த வீதிகளின் பெயர்ப்பலகைகள் ஈபிடிபி குழுவால் அகற்றப்பட்ட்ன
புங்குடுதீவில் திருமதி மதிவதனி பிரபாகரனின் வீட்டின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த #கம்பெரலிய ( ஊரெழுச்சி ) திட்ட விளம்பர பதாகையை ஈபிடிபி கும்பலொன்று இரவோடு இரவாக முழுமையாக பிடுங்கிச் சென்று புத்தளத்திலிருந்து வந்த சோனக இரும்பு வியாபாரிகளுக்கு விற்றுள்ளது .
அமெரிக்க செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தமக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தை முறியடித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
2017 மாணவர்கள்நிர்வாணமாக நிற்கச் சொல்லுவதாக யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருகோணமலை – தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 20 க்கு மேற்பட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக