![]() பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டதை கண்டித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக இன்று வாயில் கறுப்பு துணி கட்டி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது |
-
7 ஜூன், 2023
கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன் கறுப்புத் துணி கட்டி கவனயீர்ப்பு போராட்டம்
கஜேந்திரகுமாருக்கு பிணை - கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு!
![]() மிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பிணையில் விடுவிக்க கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது |
நெடுந்தீவுக் கொலைகள் - மூவரின் சாட்சியங்கள் பதிவு!
![]() யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அறுவரின் கொலை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மூவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன |
தமிழரசின் அரசியல் குழுக் கூட்டம் சொதப்பல்
![]() இலங்கைத் தமிழரசு கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தலைமையில் கொழும்பில் நேற்று இடம்பெற்றது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர் |
கஜேந்திரகுமார் எம்.பி கைது
![]() தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் இன்று காலை கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரைக் கைது செய்துள்ளனர். மருதங்கேணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாகவே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது |
சுமந்திரனின் மாகாணசபைத் தேர்தல் திருத்த சட்ட மூலத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!
![]() தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட “மாகாணசபை தேர்தல்கள்(திருத்தம்)” எனும் தனிநபர் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார் |
8 கோடி தங்கத்துக்கு 7 கோடி அபராதமா? - இது எப்படி நியாயம்?
![]() கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக சட்டவிரோதமாக 8 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை கொண்டு வந்த நபருக்கு 7 கோடி ரூபாய் அபராதம். ஆனால் 7 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் மற்றும் அலைபேசிகளைக் கொண்டு வந்த போது பிடிபட்ட அலி சப்ரி ரஹீம் |
கட்சியை முடக்க அச்சுறுத்தும் முயற்சிகள் தீவிரம்!
![]() தமது கட்சியின் தவிர்க்கமுடியாததும், அபரிமிதமானதுமான வளர்ச்சியை முடக்கும் நோக்கிலேயே தம்மை அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய மக்கள் |
தமிழரசுக் கட்சியின் முன்னாள் எம்.பி காலமானார்!
![]() அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதி முன்னாள் தலைவருமான பாண்டிருப்பை வதிவிடமாக கொண்ட மருத்துவர் தோமஸ் தங்கத்துரை வில்லியம், இன்று காலை காலமானார் |
உக்ரைனில் ககோவ்கா அணை தகர்ப்பு: 80 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள ககோவ்கா அணை ரஷ்யத்
6 ஜூன், 2023
முன்னணியின் செயற்பாட்டாளர் சற்குணதேவிக்கு விளக்கமறியல்!
![]() தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணித் தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை, எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது |
இன்று கூடுகிறது தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு!
![]() இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கொழும்பில் உள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது |
5 ஜூன், 2023
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் நள்ளிரவில் விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாய
![]() கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் நள்ளிரவில் விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர |
யாழ். பல்கலைக்கழகத்தில் 31 மாணவர்கள் உள்நுழையத் தடை
![]() யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
கஜேந்திரகுமார் தாக்கப்பட்ட விவகாரம்- அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!
![]() யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார். |
வடமராட்சி கிழக்கில் முன்னணியின் பெண் செயற்பாட்டாளருக்கு எச்சரிக்கை!
![]() தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பட்டாளர் சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற இனந்தெரியாதவர்கள் அவரை அச்சுறுத்தியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். |
படைகளைப் பலப்படுத்தும் ரணில் - கூட்டுப் படைத் தளபதிக்கு கூடுதல் அதிகாரங்கள்!
![]() ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முப்படையினரையும் பலப்படுத்த விரும்புவதுடன் கூட்டுப்படைகளின் தளபதிக்கு மேலும் அதிகாரங்களை வழங்க விரும்புகின்றார். வியாழக்கிழமை நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரையில் அறிவிக்கப்பட்ட இலட்சியமான தேசிய மாற்றம் திட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இராணுவத்தை பலப்படுத்தவும் கூட்டுப்படைகளின் தளபதிக்கு அதிக அதிகாரங்களை வழங்கவும் விரும்புகின்றார் |
55 வயது கத்தோலிக்க மதகுருவுடன் 24 வயது இளம் பெண்! - வசமாக மாட்டினர்.
![]() யாழ்ப்பாணம் -தெல்லிப்பழையில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும், இளம்பெண்ணும் மதுபான போத்தல்களுடன் தனியான வீடொன்றில் தங்கி இருந்த போது, பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார் |