பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்தே கேள்வியெழுப்பினார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கடமைப்பட்டுள்ளனர் . இது தொடர்பில் பல சரத்துக்கள் உள்ளன. எனினும், விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த தங்கம் மற்றும் அலைபேசிகளுடன் பிடிபட்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி. மீது ஏன் சட்டம் உரிய முறையில் பிரயோகிக்கப்படவில்லை எனக் கேள்வியெழுப்பினார். |