-
1 மார்., 2014
26 பிப்., 2014
கோபிராஜின் சாவில் சந்தேகம்; உடல் இன்று யாழ்ப்பாணத்துக்கு
மகஸின் சிறைச்சாலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான கோபிராஜின் உடல் யாழ்ப்பாணத்துக்கு இன்று புதன்கிழமை எடுத்து வரப்படவுள்ளது.
ரூ.80 லட்சம் செலவில் ஐஸ் தொழிற்சாலை; யூ.என்.எச்.சி.ஆர் நிதி ;உதவியுடன் கண்டாவளை, புன்னைநீராவியில்
கிளிநொச்சி மாவட்டத்.தில் மீனவர்களின் நலன்கருதி முதன் முதலாக யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தின் நிதியுதவியுடன் சுமார் 80 லட்சம் ரூபா செலவில் ஐஸ் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது
இலங்கை அரசு கடந்த காலங்களில் சர்வதேச மனித உரிமைகளை மீறியமை மற்றும் மனிதாபிமான
சட்டங்களை மீறியமை தொடர்பாக சுதந்திரமானதும் நேர்மையுமான விசாரணைகளை நடத்துவதற்குத்
தவறிவிட்டதாக நவனீதம்பிள்ளை அறிக்கை
உள்நாட்டு விசாரணைகள் கண்டறியத் தவறிய உண்மைகளை கண்டறியும் வகையில், சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவேண்டும். அதற்குத்
4ஆம் திகதி பளை வரை யாழ் தேவி வரும்-ஏப்ரலில் யாழ்ப்பாணம்,ஜூனில் காங்கேசன்துறைக்கும் வரவுள்ளது
கிளிநொச்சியில் இருந்து பளை வரையான ரயில் சேவை 23 வருடங்களுக்கு பின்னர் எதிர்வரும் 4ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக
தமிழர் கலாசார நாடகங்களை மேடையேற்ற பொலிஸார் தடை; தம்பாட்டியில் பிரதிகளையும் பறித்தெடுத்தனர்
தமிழரின் பண்பாட்டுக் கலாசார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் நாடகங்களை மேடை ஏற்ற அனுமதிக்க முடியாது என்று கூறி நாடகக் கலைஞர்களை கடுமையாக எச்சரிக்கை செய்த ஊர்காவற்றுறைப் பொலிஸார் நாடகப் பிரதிகளையும் பறித்துச்
மாலிங்கா 5 விக்கெடுக்களை சாய்த்தார் 296 ஓட்டங்கள்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 296 ஓட்டங்களை எடுத்தது.
பதுல்லாஹ்வில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
ஆசிய கிண்ண போட்டியில் இலங்கை அபார வெற்றி -
பதுல்லாஹ்வில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
நிறைய பக்கங்கள், நிறைய விஷயங்கள்! பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஜெயலலிதா பேட்டி!
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எம்.பி. பதவி வகிப்பதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
வழக்குரைஞர் ஏ.பெனிட்டோ தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது. மனுவில், 2011-ஆம் ஆண்டு ஜமைக்காவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது அளிக்கப்பட்ட
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)