-
16 அக்., 2022
மகிந்தவுக்கு எதிராக வெடித்த போராட்டம்..! 15க்கும் மேற்பட்டோர் கைது: படையினர் குவிப்புபோராட்டம்
நாவலப்பிட்டியில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் கடும் எதிர்ப்புடன் போராட்டம் நடத்தப்பட்டதையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி அமைப்பாளர் உட்பட 10 கைத செய்யப்பட்டனர்.
வெற்றிலைக்கடை என்ற போர்வையில் பாடசாலை அருகில் போதை பாக்கு விற்பனை! கையும் களவுமாக சிக்கிய நபர்
மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சங்கானை சிவபிரகாசா வித்தியாலயத்திற்கு அண்மையில் நீண்ட நாள்களாக போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அணு ஆயுதங்களுடன் களமிறங்கியது நேட்டோ!
![]() ரஷ்யாவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வருவதால், 14 நாடுகளின் விமானப் படையை உள்ளடக்கிய நேட்டோவின் அணு ஆயுத பயிற்சி இந்த வாரம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. போர் நடவடிக்கையின் உச்சகட்டமாக கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நான்கு முக்கிய நகரங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் கடந்த வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் |
T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கைக்கு அதிர்ச்சி தோல்வி
நமீபியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியினை நமீபியா 55 ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
ரணிலுக்கு இறுதி நிபந்தனைகளை விதிக்கப்போகும் பொதுஜன பெரமுன
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெறுவதை தடைசெய்யும் விதி உள்ளிட்ட இரண்டு விதிகளை நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன விரும்புவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர
பிரான்ஸ் நாடு ரஷ்யாவுக்கு விமானங்களை வழங்கியதா ? EU- நாடுகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளது
15 அக்., 2022
முகமாலையில் விபத்து - 47 பேர் காயம்
![]() பளை - முகமாலை பகுதியில் இன்று காலை பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 47 பேர் காயமடைந்துள்ளனர் |
மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
துருக்கி சுரங்கத்தில் வெடி விபத்து: 22 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் பூமிக்கடியில் சிக்கி தவிப்பு
![]() துருக்கியின் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானோர் படுகாயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு துருக்கியின் பார்டின் (Bartin) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு விபத்தில் டஜன் கணக்கானோர் சுரங்கத்துக்குள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது |
அதிபயங்கர நீர்மூழ்கிக் கப்பலை ஐரோப்பாவுக்கு அருகில் அனுப்பியுள்ள புடின்!
![]() முழு பிரித்தானியாவையே கடலில் மூழ்கடிக்க வல்ல நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை ஐரோப்பாவுக்கு அருகில் புடின் அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அச்சத்தை உருவாக்கியுள்ளது. உலகிலேயே பெரிய நீர்மூழ்கிக் கப்பல் என கருதப்படும் K-329 Belgorod என்னும் அந்த நீர்மூழ்கிக் கப்பல், ரஷ்யாவுக்கு வடக்கே, Barents கடலில் சமீபத்தில் காணப்பட்டுள்ளது. |
40க்கும் மேற்பட்ட நகரங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
ராஜபக்ஷவினர் மீதான வெறுப்பை தீவிரப்படுத்துகிறார் ஜனாதிபதி!
![]() ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் பலப்படுத்தும் முயற்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளார். ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டமிட்ட வகையில் தீவிரப்படுத்துகிறார் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். |
ஆயுதமோதலில் காணாமல்போதல், உயிரிழப்பு சாதாரணமே!
![]() விடுதலைப்புலிகளை நான் அழித்ததாக தெரிவிக்கப்படுவது சரியானதில்லை என தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் காணாமல்போனவர்கள் குறித்த பதில்களை இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டும் வடக்கிற்கு அதிகார பகிர்வு அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார் |
யாழ். நகரில் சடலமாக மீட்கப்பட்ட ஒப்பந்தகாரர் - மரணத்துக்கான காரணம் வெளியானது!
![]() யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்படும் கட்டடத் தொகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் நிலைதடுமாறி படிக்கட்டுகளில் வீழ்ந்து தலையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. |
மீண்டும் நாளை மேடையேறுகிறார் மஹிந்த!
![]() முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நாவலப்பிட்டி நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சிக் கூட்டம் இடம்பெறவுள்ளது. |
மண்மேட்டில் புதையுண்ட மூவரை தேடும் பணி தொடர்கிறது!
![]() வரக்காபொல - தும்பிலியத்த பகுதியில் நேற்று மண் மேடு சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் நால்வர் புதையுண்டனர். அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு இருந்தார். காணாமல் போன மூவரை தேடும் பணிகள தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இன்று முற்பகல் 10.30 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
த்ரில் வெற்றியுடன் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி
பிரான்ஸில் தமிழர்கள் வாழும் பகுதியில் அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடு!
![]() பிரான்ஸில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதை அடுத்து, (Seine-Saint-Denis) மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடு ஒன்று அமுலுக்கு வந்துள்ளது. அதற்கமைய, இம்மாவட்டத்தில் உள்ள நிரப்பு நிலையங்களில் கொள்கலன்களில் (jerry cans) எரிபொருட்களை விற்பனை செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது |