
-
16 நவ., 2025
ரஷ்யாவின் ஐந்தாவது நீண்ட தூரத் தாக்குதல்: பதிலடி என்கிறார் பாதுகாப்பு அமைச்சர்

வடக்கு, கிழக்கில் கனமழை பெய்யும்! [Saturday 2025-11-15 16:00]
![]() நாட்டிற்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. |
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை - தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்! [Saturday 2025-11-15 16:00]
![]() மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (15) தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழைபெய்துவருகின்றது. இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது |
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தெரிவுக்குழு! [Saturday 2025-11-15 16:00]
![]() மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து, தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு தெரிவுக் குழுவை நியமிக்கவுள்ளதாக சபை முதல்வர் மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார் |
அடுத்தவாரம் தமிழரசு கட்சியை சந்திக்கிறார் ஜனாதிபதி அனுர! [Saturday 2025-11-15 16:00]
| அடுத்தவாரம் தமிழரசு கட்சியை சந்திக்கிறார் ஜனாதிபதி அனுர! [Saturday 2025-11-15 16:00] |
![]() தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுவினருக்கும் இடையில் வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நண்பகல் ஒரு மணிக்கு கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேரடிப் பேச்சுக்கள் நடைபெறும் எனத் தெரியவருகிறது |
15 நவ., 2025
Bihar Election Results - LIVE Updates | 200 இடங்களில் முன்னிலை.. ஆட்சியை பிடிக்கும் NDA கூட்டணி202! பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது..
www.pungudutivuswiss.comநாங்கள் வெற்றி பெறப் போகிறோம். அனைவருக்கும் நன்றி.
ஒரு மாற்றம் வரப்போகிறது. நாங்கள் அ
14 நவ., 2025
காஸா தாக்குதலில் ‘இறந்த’ சிறுமி உயிருடன் மீட்பு: பெரும் பரபரப்பு!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலி
22 வருட கால்பந்து வாழ்க்கையில் ரொனால்டோவிற்கு முதல்முறையாக ரெட்கார்ட்
பிரான்ஸின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி விடுதலை
புதிய பயங்கரவாத தடைச்சட்ட வரைவு கையளிப்பு! [Thursday 2025-11-13 16:00]
![]() பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றீடாக, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் முன்மொழியப்பட்ட புதிய வரைபு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன இதனை நீதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளார். |
13 நவ., 2025
ரஷ்ய ஆயுதப் படைகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேகமாக ஒரு புதிய பிரிவு













