-
25 நவ., 2025
ஆப்ரஹாம் சுமத்திரன் வெட்கி தலைகுனிய வேண்டிய தீர்ப்பு
சுவிஸில் இடம்பெற்ற நூதன திருட்டு

உக்ரைன் டிரோன்கள் மாஸ்கோவை நோக்கிப் பறந்தன: உக்ரைனின் தாக்குதல் அதிகரிப்பு!

உக்ரைன் டிரோன்கள் மாஸ்கோவை நோக்கிப் பறந்தன: 10 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன – போர் பின்னடைவால் உக்ரைனின் தாக்குதல் அதிகரிப்பு!
அதிர்ச்சி! தலைவர் கமேனியைப் படுகொலை செய்ய அமெரிக்கா – இஸ்ரேல் சதி! ஈரான் உளவுத்துறைத் தலைவர்

கமேனியைப் படுகொலை செய்ய அமெரிக்கா – இஸ்ரேல் சதி! –
அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஈரான் உளவுத்துறைத் தலைவர்!
ஊர்காவற்துறை பாதீடு தோற்கடிப்பு - ஈ.பி.டி.பி மற்றும் என்.பி.பி கூட்டினால்

காங்கேசன்துறை கொலை- சந்தேக நபர் கைது! [Tuesday 2025-11-25 06:00]
![]() யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். |
1.பாரிஸ் 2,மெல்போர்ன்3.சூரிச்,4.மியாமி 5.நியூயார்க். உலகின் டாப் 10 சொகுசு நகரங்கள்! [Monday 2025-11-24 07:00]
![]() உலகின் டாப் 10 சொகுசு நகரங்களின் பட்டியல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2025 ம் ஆண்டுக்கான உலகின் டாப் 10 ஆடம்பர நகரங்கள் குறித்த புள்ளி விவர பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் ஆடம்பரம் என்பது செல்வத்தை மட்டும் குறிக்காமல், செல்வத்தை செலவிடும் முறை, அதை எப்படி அனுபவிக்கிறீர்கள் மற்றும் அது உங்களுக்கு வழங்கும் வாழ்க்கை முறை ஆகியவற்றை இந்த பட்டியல் கணக்கில் கொண்டுள்ளது. |
24 நவ., 2025
திருகோணமலை புத்தர் சிலை- வாக்குமூலம் அளிக்க மறுத்த தேரருக்கு அழைப்பாணை! [Monday 2025-11-24 16:00]
![]() திருகோணமலை கோட்டை வீதியில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையை நிறுவச் சென்றபோது ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளிக்க மறுத்ததற்காக, டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு திருகோணமலை நீதவான் எம்.என்.எம். சன்சுதீன் அழைப்பாணை பிறப்பித்துள்ளார் |
பரீட்சை மத்திய நிலையத்தில் மதுபோதையில் இருந்த துணைத் தலைமை அதிகாரி பணிநீக்கம்! [Monday 2025-11-24 16:00]
![]() கிளிநொச்சியில் உள்ள பூநரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் உள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மத்திய நிலையத்தில் துணைத் தலைமை ஆசிரியர் திங்கட்கிழமை (24) முதல் தேர்வுப் பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், மேலும் அவர் தேர்வு மண்டபத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது |
அசத்திய தமிழன் : இந்திய மண்ணில் சதம் அடித்து தென் ஆப்பிரிக்காவை மீட்ட ‘ஆல்-ரவுண்டர்’!

அசத்திய சேனுரன் முத்துசாமி: இந்திய
உக்ரைன் சமாதான பேச்சு வார்த்தை சுவிஸில்
யாழ் . மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தை புனரமைப்பதில் குழப்பம் - நிகழ்வின் இடையில் வெளியேறிய அமைச்சர்
பிரித்தானிய நடுவீதியில் முற்றுகையிடப்பட்ட டில்வின் சில்வாவின் வாகனம்.. பொலிஸார் குவிப்பு
அதன் பொருட்டாக ஒரு கூட்டம், ஒழுங்கு செய்யப்பட்டிருந்த
மாகாண சபை அமைப்பை அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை! [Sunday 2025-11-23 19:00]
![]() அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அல்லது மாகாண சபை அமைப்பை தேசிய மோதலுக்கு ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை. மாகாண சபைகளுக்காக அதிகார வழங்கலை தொடர்ந்து புறக்கணித்து மத்திய அரசாங்கம் சிறந்தது என்ற நிலைப்பாட்டை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். |
தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கு விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச் சென்று விடுங்கள்!பிரம்டன் நகர மேயர் [Sunday 2025-11-23 19:00]
![]() இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச் சென்றுவிடலாமென பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார் |










