-
30 டிச., 2025
இலங்கை அரசியலில் நீண்டகாலம் அமைச்சராகவும் மற்றும் ஈ.பி.டி.பி (EPDP) கட்சியின் தலைவராகவும் விளங்கிய டக்ளஸ் தேவானந்தா, கடந்த டிசம்பர் 26 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டமை சர்வதேச ரீதியாகவும் உள்ளூர் அரசியல் களத்திலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு வழங்கப்பட்ட அரச ஆயுதங்கள், பாதாள உலகக் கும்பல் தலைவரான மாகந்துரே மதூஷின் வசம் இருந்தமை கண்டறியப்பட்டதே இந்த அதிரடி நடவடிக்கைக்கு முக்கிய காரணமாகும்.
குறிப்பாக, அவருக்கு வழங்கப்பட்ட 20 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் காணாமல் போனது தொடர்பாகப் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கைது நடவடிக்கை தமிழர் தரப்பு உட்பட தற்போதைய அரசியல் களத்தில் பல விவாதங்களை உருவாக்கியுள்ளது.
யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இதனை நீதிக்கான ஒரு தொடக்கமாகப் பார்க்கின்றனர்.
அதேவேளை, ஈ.பி.டி.பி ஆதரவாளர்கள் இதனை அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என விமர்சிக்கின்றனர்.
இந்தநிலையில், ஜனவரி ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா விவகாரத்தில் மற்றைய அரசியல் தலைமைகள் மௌனம் காப்பதற்கு பலதரப்பட்ட காரணங்கள் எடுத்து வைக்கப்படுகின்றன.
- அதாவது கடந்த தேர்தலில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியைக்கூடப் பெற முடியாமல் போனது, அவர் மீதான மக்கள் செல்வாக்கு சரிந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
- அத்தோடு, தற்போது அவர் அமைச்சராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ இல்லாததால் அவருக்காகப் பரிந்து பேசுவதால் மற்ற அரசியல்வாதிகளுக்கு எந்த ஆதாயமும் இல்லை.
- இதனுடன், புதிய அரசியல் சூழலில் துணை இராணுவ பின்னணி கொண்ட ஒருவருடன் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள தலைமைகள் விரும்பவில்லை.
- கடந்த அரசியல் கலாச்சாரத்திற்கு எதிராக இளைஞர்கள் இருப்பதால் இவருக்கு ஆதரவளிப்பது தமக்கான வாக்கு வங்கியைப் பாதிக்கும் என அவர்கள் அஞ்சுவதும் வெளிப்படுப்படுகின்றது.
கால் வைத்தால் ராணுவத் தாக்குதல் உறுதி!" இஸ்ரேலின் தூதரக நகர்வுக்கு ஹூதிகளின் பதிலடி:
பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களை புறக்கணிக்க நல்லூர் பிரதேச சபை தீர்மானம்
நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களில் அனைத்து பிரதேச சபை
29 டிச., 2025
சிறையில் டக்ளஸ் உயிருக்கு ஆபத்து- என்கிறார் சுரேன் ராகவன். [Monday 2025-12-29 18:00]
![]() முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார், அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்தார் |
தமிழரசுக் கட்சிக்கோ, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்கோ கொள்கை இறுக்கம் எதுவும் கிடையாது..! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்
டக்கி மாமாவுக்கு மேலும் சிக்கல் இன்னும் 3 துப்பாக்கி எங்கே: புது விசாரணை குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், தேவானந்தா தனது எஞ்சிய வாழ்நாளைச் சிறையிலேயே கழிக்க நேரிடும்!
டக்ளஸின் வீடு, கார் , மற்றும் அலுவலங்களில் கடும் சோதனை:
comமலேசியாவில் கூட்டணிக்கு டீல் போடப்பட்டதா ? ஓபிஎஸ், டிடிவி தினகரன்
நேற்று மலேசியாவில் நடந்த 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உலகம்
டக்ளசுக்கு வழங்கிய 20 துப்பாக்கிகள் மாயம்! [Sunday 2025-12-28 15:00]
![]() முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட 20 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காணாமல் போன ஆயுதங்களில் 15 T-56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஐந்து 9 mm கைத்துப்பாக்கிகள் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன |
முன்னாள் அமைச்சருக்கு வழங்கப்பட்ட T-56ரக துப்பாக்கிக்குரிய 1,500க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மற்றும் 9mm தோட்டாக்கள் குறித்தும் விசாரணைகள் நடந்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளன |
தற்கொலை குண்டுதாரிகள் விமானத்தில் வருவதாக மின்னஞ்சல்!- கட்டுநாயக்கவில் பதற்றம். [Sunday 2025-12-28 15:00]
![]() டோஹாவிலிருந்து வந்த விமானத்தின் 4 பயணிகள் குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைக்குத் தயாராகி வருவதாக கிடைத்த மின்னஞ்சலை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது |
28 டிச., 2025
2026 தேர்தல் கூட்டணி | திமுகவா அல்லது தவெகவா., மீண்டும் விவாதத்தை தொடங்கிய காங்கிரஸ்.!
2026 தேர்தலில் யாருடன் கூட்டணி; திமுகவா அல்லது தவெகவா எனும் விவாதத்தை காங்கிரஸ் மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. இது குறித்துப்







