-

30 டிச., 2025

டக்ளஸ் கதை முடிவுக்கு வருகிறதா தமிழரசு கட்சி  மறைமுகமாக டக்ளஸை மீட்க ஓடித்திருக்கிறதாம்  பல  சபைகளை ஆட்சி செய்ய உதவியவர் அல்லவா டக்ளசுக்கு    முடிவுகாலமா  பல  விமர்சகர்களின் கருத்து இப்படித்தான்  சொல்கிறது . டக்ளஸ் 20 துப்பாக்கிகள்  ஆயிரக்கணக்கான  தொடடக்களை அரசிடம் இருந்து முறைப்படி  வாங்கி  எல்லாவற்றையும்  கோசடியிடம் கொடுத்திருப்பது ஆதாரங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது  இதனால்  இவருக்கு ஆயுள்தண்டனை கூட கிடைக்கலாம் எந்த துப்பாக்கியும் தொலைந்து விட்ட்தாக  முறைப்பாடு  கூட செய்யவில்லை     ஈபிடிபியின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில் அதனை தக்க வைக்க தமிழரசு கட்சிக்கு  சபைகளில் ஆதரவு கொடுத்து உதவுகிறது அந்த முயட்சியிலும் மண் அல்லி போடுடா  இந்த கைது பலரை  வியக்க அளித்துள்ளது .எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் முண்டு கொடுத்து அமைச்சராக வரும் கொளகை  இப்போது பலிக்கவில்லை  இலங்கையின் முக்கியமான பல  கொலைகள் கொள்ளைகள் கட்பளிப்புக்கள்  அரச  துஸ்பிரயோகங்கள் பலவற்றுக்கும் நீண்ட காலமாக  முழுக்கரணமாக இருந்த டக்ளசின் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தால்  அனுராவுக்கு தமிழரிடையே  பெரும் செல்வாக்கு கூட கிடைக்கலாம் ஈபிடிபி க்கு வாழ் பிடித்து தேசத்துரோகிகளாக  வளம் வரும் பலருக்கு வயிற்றை கலக்குகிறது  அத்தோடு ஏராளமான  பல அரசியல் தலைகள் கூட  கைதாகும் நிலை இப்போது  உருவாகியுள்ளது 

ad

ad