புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2013


யாழ்ப்பாணம் வரவேற்கின்றது வளைவு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையால் செம்மணியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் வரவேற்பு வளைவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடமாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா


நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில், அவர் இன்று அல்லது நாளை கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடலூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தவிருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

உலகவாழ் தமிழ் மக்களுக்கு ஒர் அறிவித்தல. சுவிஸ் நாட்டில் சொலுத்தூண் மாநகரில் ஓர் கிராமத்தில
உள்ள அம்மன் ஆலயத்தில் ஆலயத்தை உருவாக்கிய குருக்கள் முதல்கொண்டு பல குடும்பங்களை ஆலயத்திற்கு வர த்தடை செய்துள்ளனர் ஆறுபேர் கொண்ட நிர்வாகத்தினர் இப்போது
றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றுகிறார் இந்திய வம்சாவளி பெண் இராஜதந்திரி

தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலராகப் பணியாற்றும் றொபேட் ஓ பிளேக்கின் இடத்துக்கு, இந்திய வம்சாவளிப் பெண் இராஜதந்திரியின் பெயரை ஒபாமா நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.

நிஷா தேசாய் பிஸ்வால் என்ற பெண் இராஜதந்திரியே இந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். 
புலிகளுக்கு எதிரான போரும் புள்ளிவிபரங்களும்:
புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானின் சடலம் படையினரிடம்...
 | இன்போ தமிழ் ]

புலிகளுக்கு எதிரான போரும் புள்ளிவிபரங்களும்


நல்லிணக்கமே ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் யுத்த வெற்றி விழாக்களில் பயன்கள் இல்லை: இராஜரட்ணம்


அரசாங்கம் யுத்த வெற்றியினைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையைப் பெற்று நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதனை விடுத்து யுத்த வெற்றி
செங்கொடிச்சங்கத்தின் பொதுச்செயலாளரும் மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியுமான ஓ.ஏ. இராமையா தனது 76 வயதில் காலமானார். 
நீண்ட நாட்களாக சுகயீனமுற்றிருந்த இவர் நேற்று இரவு தனது வீட்டில் காலமானார்.இவரின் இறுதிக் கிரியைகள் நாளை நடைபெற உள்ள நிலையில் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக ஹட்டனிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நந்திக்கடலில் சடலமாக மீட்கப்பட்ட பிரபாகரன் எரித்திரியாவிலா? பேய்க் கதை என்கிறார் இராணுவப் பேச்சாளர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தை 2009 ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி நந்திக்கடலில் இருந்து மீட்டோம். எப்படி அவர் எரித்திரியாவி

பிரான்சில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் மே-18
தமிழின அழிப்பு நினைவு நாள் மே-18 நான்காவது ஆண்டில் மாபெரும் நினைவுப் பேரணி பிரான்சில் நேற்று நடைபெற்றது.



தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை முரசறைந்த தமிழீழ சுதந்திர சாசனம்: ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு! சிங்கள தேசத்திற்கு பேரிடி
தமிழர் தேசத்தினை போரில் வெற்றி கொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, ஒரு இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது.

மார்த்தாண்டம் அருகே உள்ள கழுவன்திட்டை கோட்டரவிளை வீடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (35). வேன் டிரைவரான இவரது மனைவி பெயர் வல்சலா.
30 வயதான வல்சலாவும், ராஜேஷும் காதலித்து மணந்தவர்கள். இருவருக்கும் இரு குழந்தைகள் இருந்தனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வரும். இதனால் குழந்தைகளை நாகர்கோவில் ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைத்தார் வல்சலா.
பள்ளி விடுமுறை என்பதால் பிள்ளைகள் வீட்டுக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வல்சலா, குழந்தைகள் இருவரும் பிணமாக தூக்கில் தொங்கிக் காணப்பட்டனர்.

மருமகளை கற்பழித்த கிழட்டு மாமனார்! கணவனின் டேக் இட் ஈசி பாலிசி


மார்த்தாண்டம் போலீசார் 3 பேரின் பிணங்களையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீசாந் உடன் அந்தரங்கத்தை பகிர்ந்து கொண்ட அந்த நடிகை யார்?


IPL போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களை டெல்லி போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

ad

ad