புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2015

சந்திரிகாவும் களமிறக்கம்


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, எதிர்வரும் பொதுத்தேர்தலில்

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் எம்.எல்.ஏ., பதவி பறிப்பா? – கட்சியினர் தகவல் – வேண்டப்பட்டவர்கள் புலம்பல்



நெல்லை மாவட்ட வேளாண்மை துறை அதிகாரி முத்துக்குமாரசாமியை வேளாண்மை துறை அமைச்சராக இருந்த அக்ரி.கிருஷ்ணமூர்த்தி லஞ்சம் வாங்கி தரச்சொல்லி மிரட்ட அவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார். அந்த வழக்கில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை துறை அதிகாரி செந்தில் இருவர் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதியை காட்டுக்குள் விடமறுக்கும் ஆந்திர காவல்துறை


தமிழகத்தை சேர்ந்த 20 கூலி தொழிலாளிகளை சுட்டுக்கொன்றது ஆந்திர காவல்துறை. தமிழகத்தில் கடும்

தாலி அகற்றும் விழாவுக்கு எதிராக கருப்பு சட்டை கிழிக்கும் போராட்டம்



திராவிடர் கழகம் நடத்தும் தாலி அகற்றும் போராட்டத்தை கண்டித்து இன்று 14.4.15 செவ்வாய் கிழமை மாலை 4.30 மணிக்கு

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும்புங்குடுதீவு சிவலைபிட்டி சனசமூக நிலையத்தின் புதுவருட விளையாட்டு போட்டிகள்



யங் பேர்ட்ஸ் கழகத்தின் இளையோர் சுற்றுக் கிண்ண முடிவுகள்


UNDER-9
1. UTFC Bern
2. Tamil Youth SG
Best Player: Ashwin Sivananbu - UTFC Bern
Best Keeper: Sanjeeban - Tamil Youth SG
Best Coach: Sathees - Tamil Youth SG

126 ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் ரத்து?


 பிரான்ஸ் நாட்டுடன் ரபெல் போர் விமானங்கள் வாங்க அந்நாட்டுடன் இந்தியா செய்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளன. 

பிரான்ஸ் நாட்டின் தஸ்சால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், 126 ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா விரும்பியது. 3

காட்டு மிராண்டித்தனம்


Mugilan Swamiyathal hat 5 neue Fotos hinzugefügt.
பசியின் சம்பளம் மரணம்.
=======================
போலி மோதல் படுகொலைகளை சவுக்கு எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறது. சென்னை வங்கிக் கொள்ளையர்கள் என்று கருதப்பட்ட 5பேரை சுட்டுக் கொன்றதாக

10ஆம் வகுப்பு மாணவனை விடாமல் துரத்திய ஆசிரியையின் காதல் கதை!


நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே மாணவனுடன் காதல் வயப்பட்ட ஆசிரியையை பள்ளி நிர்வாகம் எச்சரித்தும்,  அதனை கண்டு கொள்ளாததால் பணியில் இருந்து  நீக்கப்பட்டதோடு, உறவினர்களின் நெருக்கடி அதிகமானதால் மாணவனுடன் வீட்டை விட்டு ஓடியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடும் எதிர்ப்பையும் மீறி நடந்தது தாலி அகற்றும் நிகழ்ச்சி! (படங்கள்)


கடும் எதிர்ப்பையும் மீறி திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
 
திராவிடர் கழகம் சார்பில் நடக்கும் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு

கி.வீரமணி வீடு முற்றுகை - 10 பேர் கைது



மாட்டுக்கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் விழா நடத்திய திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு கண்டனம் தெரிவித்து சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டை, இந்து மகா சபை அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர்.  போலீசார் தடுத்து நிறுத்தி 10 பேரை கைது செய்தனர்.

14 சங்கங்கள் போராட்டம்: அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடின



தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 12–வது ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். இ

தடைக்கு முன்பே நிறைவேறிய தாலி அகற்றும் விழா



அண்ணல் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின்

தாலி அகற்றிக்கொள்ளும் நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை



 அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்தநாள் விழா, சென்னை பெரியார் திடலில் கொண்டாடப்பட்டது.

தாமரைக் கோபுரம் சீன இலத்திரனியல் உளவு மையமா?







இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக் கோபுரம் சீன இலத்திரனியல் உளவு மையம் என இந்திய பாதுகாப்பு தந்திரோபாய ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் போர்க்குற்ற விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும்!- டேவிட் மிலிபான்ட்


இலங்கையில் இடம்பெற்ற மனித நேயத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தின் நியாயமான விசாரணைகள்

முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிச்சாலை விரைவில் திறப்பு


இலங்கையின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிச்சாலை எதிர்வரும் 17ம் திகதி பின்னவலயில் திறந்து வைக்கப்படவுள்ளது.

சொந்தநிலத்தில் சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று சுதந்திரமாக வாழ தொடர்ந்து போராடுவோம்! சம்பந்தன் பா.உ.


தமிழ் மக்கள், தமது சொந்த நிலத்தில் போதிய சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று சுதந்திரமாக, கௌரவமாக, நிரந்தரமாக வாழும் நிலை

இராணுவ சூழல் இல்லாதொழிந்து புது வசந்தம் மலரட்டும்


இன்று மலரும் புத்தாண்டில் எம்மை சுதந்திரம் அற்ற மனிதக் கூட்டமாக செயற்படவைத்து எம்மைச் சுற்றி இராணுவச் சூழலைத் தொடர்ந்து

கைதிகளை பார்வையிட இன்று விசேட சந்தர்ப்பம்


 புதுவருடத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் உட்பட நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இன்று கைதிகளைப் பார்வையிடுவதற்கு விசேட

புலிகளைத் தோற்கடித்த அதிகாரிகள் அனைவருக்கும் பீல்ட் மார்­ல் பதவி - கோத்தபாய


தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் தொடர்புடைய சகல இராணுவ அதிகாரிகளுக்கும் பீல்ட் மார்­ல் பதவி வழங்கப்பட

தமிழரசுக் கட்சிக்கு 51 வீதம் ஏனைய கட்சிகளுக்கு 49 வீதம்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 51 சதவீதமும் ஏனைய மூன்று கட்சிகளுக்கு 49 சதவீதமும்

ad

ad