புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2012


மதுரை ஆதீன மடத்தை அரசிடம் ஒப்படைக்கக் கோரிக்கை
இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால் சார்பில் மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆதீன மடத்தின் இளைய பட்டமாக நியமனம் செய்யப்பட்ட நித்தியானந்தாவின் நியமனம் செல்லாது என்று தமிழக அரசு கூறியுள்ளது. அதை அடுத்து, மடத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்தன.

எனவே ஆதீன மடத்தை அரசிடம்
ஒப்படைக்குமாறு கோரி அறநிலையத்துறை சார்பில் மனுத் தாக்கல் செய் யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

ad

ad