ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டனும் தடையை விதிக்க வேண்டும்!
இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பயணக் கட்டுப்பாட்டை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்றுள்ளது. அத்துடன், சவேந்திர சில்வா மற்றும் போர்க்கால மீறல்கள் குறித்து குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு எதிராக இதேபோன்ற தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் ஆகியனவும் பரிசீலிக்குமாறும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பயணக் கட்டுப்பாட்டை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்றுள்ளது. அத்துடன், சவேந்திர சில்வா மற்றும் போர்க்கால மீறல்கள் குறித்து குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு எதிராக இதேபோன்ற தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் ஆகியனவும் பரிசீலிக்குமாறும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது