இந்தியாவில் இரண்டாவது  கோறானோ நோயாளி  மரணம்  டெல்லியில்   வயதான பெண்  ஒருவர்  இன்று  பலியாகினர்  இவரது மகன்  அண்மையில்  இத்தாலி மற்றும்  சுவிஸ்  நாடுகளுக்கு  சுற்றுலா  சென்று வந்திருந்தார் அவருக்கு  இருந்தா கொரோனா வைரஸ்  தாயாருக்கு  தாவியதால அவர்  மரணமடைந்துள்ளார் 
 
