பான் கி மூனிடம் டெசோ தீர்மானத்தை மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு நேரில் வழங்குவார்கள்: கலைஞர் பேட்டி
-
3 அக்., 2012
தேர்தல் மேடைகளில் வீறாப்பு பேசிய ஹக்கீம் இன்று சோரம் போய் விட்டார் ;அசாத்சாலி
திவிநெகும சட்ட மூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்குமாயின் அது இன்னுமொரு சமூகத்தை காட்டிக் கொடுக்கும் செயலாகும் என கொழும்பு மாநகர முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
திவிநெகும சட்ட மூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்குமாயின் அது இன்னுமொரு சமூகத்தை காட்டிக் கொடுக்கும் செயலாகும் என கொழும்பு மாநகர முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதான 6 கோரிக்கைகளில் 5 கோரிக்கைகளை நிறைவேற்ற உயர் கல்வி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.
உயர் கல்வி அமைச்சும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் கூட்டாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்த ஒரு ஆவணத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவுரையாளர்களின் 6 ஆவது கோரிக்கையான சம்பள உயர்வு குறித்து மாத்திரம் இதுவரையில் தீர்க்கமான முடிவொன்றும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இலங்கையர்களால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சிறுவர் நல காப்பகத்தினால் பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுக்கொள்ள்ளும் வகையிலேயே இந்த உண்ணாவிரதப்
நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சிறுவர் நல காப்பகத்தினால் பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுக்கொள்ள்ளும் வகையிலேயே இந்த உண்ணாவிரதப்
இலஞ்சம் பெறும் முகமாக பெண் ஒருவரை தவறான முறையில் பயன்படுத்த முயற்சி செய்ததாகக் கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தலாவ பகுதியில் வைத்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அங்கத்தவர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.புதையல் மூலம் கிடைத்த பொற்காசுகள் எனக்கூறி போலியான உலோக நாணயங்களை விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதாக அந்த சார்ஜன்ட் கூறியுள்ளார்.
Thu Oct 4
| |||
13:30 GMT | 19:00 Local 15:30 CEST | Sri Lanka v Pakistan at Colombo (RPS), ICC World Twenty20, 1st Semi-Final | ||
Fri Oct 5
| |||
13:30 GMT | 19:00 Local 15:30 CEST | Australia v West Indies at Colombo (RPS), ICC World Twenty20, 2nd Semi-Final |
2 அக்., 2012
LAST POINTS TABLE
2012 WORLDCUP T 20-SRILANKA SEMIFINAL .SRILANKA PAKISTAN AUSTRALIA AND WEST INDIES
INDIA OUT
Group 1
Teams | Mat | Won | Lost | Tied | N/R | Pts | Net RR | For | Against |
---|---|---|---|---|---|---|---|---|---|
Sri Lanka | 3 | 3 | 0 | 0 | 0 | 6 | +0.998 | 473/55.2 | 453/60.0 |
West Indies | 3 | 2 | 1 | 0 | 0 | 4 | -0.375 | 447/60.0 | 433/55.2 |
England | 3 | 1 | 2 | 0 | 0 | 2 | -0.397 | 463/58.5 | 496/60.0 |
New Zealand | 3 | 0 | 3 | 0 | 0 | 0 | -0.169 | 461/60.0 | 462/58.5 |
Group 2
Teams | Mat | Won | Lost | Tied | N/R | Pts | Net RR | For | Against |
---|---|---|---|---|---|---|---|---|---|
Australia | 3 | 2 | 1 | 0 | 0 | 4 | +0.464 | 405/52.3 | 435/60.0 |
Pakistan | 3 | 2 | 1 | 0 | 0 | 4 | +0.273 | 413/59.4 | 379/57.0 |
India | 3 | 2 | 1 | 0 | 0 | 4 | -0.274 | 421/57.0 | 420/54.5 |
South Africa | 3 | 0 | 3 | 0 | 0 | 0 | -0.421 | 430/60.0 | 435/57.2 |
ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்தியா இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
இலங்கையில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் -8 பிரிவின் இன்றைய ஆட்டத்தின் இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா வெற்றி
இலங்கையில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் -8 பிரிவின் இன்றைய ஆட்டத்தின் இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரில் அரை இறுதிக்கு நுழைவது யார் என்பதை நிர்ணயிக்கும் முக்கியமான ஆட்டங்களில் இன்று இந்தியா-தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள்.
இலங்கையில் நடைபெற்று வரும் நான்காவது இருபதுக்கு20 உலக கிண்ண தொடர் போட்டியில் சூப்பர்-8 சுற்று இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.
சூப்பர்-8 சுற்றில் இ பிரிவில் இடம்பெற்ற அணிகளில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் அரையிறுதிக்கான வாய்ப்பை பெற்றுள்ளன. இந்நிலையில் எப் பிரிவில் இடம் பெற்றுள்ள அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய அணிகளல் இரு அணிகளில் அரையிறுதி வாய்ப்பை பெறுவதற்கு இன்று பலபரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இலங்கையில் நடைபெற்று வரும் நான்காவது இருபதுக்கு20 உலக கிண்ண தொடர் போட்டியில் சூப்பர்-8 சுற்று இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.
ஐ.நா செல்லும் டொசோ மாநாட்டு தீர்மானம் - பின்னணியில் இந்திய அரசு
டெசோ' என்ற ஈழ தமிழர் ஆதரவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்குச் செல்வதன் பின்னணியில் இந்திய மத்திய அரசே ரகசியமாகச் செயற்பட்டு வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
ஒபாமாவின் தாயார் ஆபாச படங்களில் நடித்தவரா?
அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்கட்சியான குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார். இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக ஆவண படங்களையும் தயாரித்து வெளியிட்டு உள்ளனர்.
ஆனால் எதிர்கட்சி சார்பில் வெளியிடப்பட்ட ஆவண படம் ஒன்று ஒபாமா குடும்பத்தை மிகவும் மோசமாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒபாமாவின் தாயார் அன்துன்காம் ஆபாச படங்களுக்கு போஸ் கொடுக்கும் தொழிலில் இருந்தவர்.1950-ம் ஆண்டு
கிழக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று ஆரம்பம்
கிழக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று காலை சம்பிரதாயபூர்வமாக திருகோணமலையிலுள்ள மாகாண சபை மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. சபையில் செயலாளரால் ஆளுனரின் சபை கூட்டுவதற்கான கடிதம் வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தவிசாளர் ஒருவர் தெரிவு இடம்பெற்றதையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நஐPப் அப்துல் மஐPத் சபை உறுப்பினர் ஆரியவத்தி கலப்பத்தியின் பெயரை முன்மொழிய ஸ்ரீ.ல.மு.கா
இதனைத்தொடர்ந்து தவிசாளர் ஒருவர் தெரிவு இடம்பெற்றதையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நஐPப் அப்துல் மஐPத் சபை உறுப்பினர் ஆரியவத்தி கலப்பத்தியின் பெயரை முன்மொழிய ஸ்ரீ.ல.மு.கா
இராணுவத்தால் சீனியா மோட்டைப் பகுதியில் அநாதரவாக விடப்பட்ட கேப்பாபிலவு மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சி.சிறீதரன் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்
அடிப்படை வசதிகளான சீரான இருப்பிடம், குடிநீர்வசதி, உணவுகள் எதுவும் வழங்கப்படாத நிலையிலும், மீண்டும் இராணுவத்தின் கழுகுப்பிடிக்குள்ளும் வைக்கப்பட்டிருந்த
பேச்சுவார்த்தைக்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்காது! இந்தியா உத்தரவாதமளித்தால் தெரிவுக்குழுவில் பங்கேற்கத் தயார்! த.தே.கூட்டமைப்பு
இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இந்தியா மத்தியஸ்தம் வகிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் உயர் அதிகாரிகள் சிலர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
இச் சம்பவம் இயக்கச்சியில் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணசபையில் தமிழர் தெரிவு இல்லாமைக்கு சம்பந்தனே காரணம்! அமைச்சர் பசில் காட்டம்
கிழக்கு மாகாண சபையில் தமிழர் ஒருவர் அமைச்சராக நியமனம் பெறாமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே காரணம். அதற்கான முழுப்பொறுப்பையும் அவர்தான் ஏற்கவேண்டும். என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
1 அக்., 2012
வடக்கு கிழக்கு படைக்குவிப்பு! சர்ச்சைக்குரிய புள்ளி விபரங்கள்!
விடுதலைப் புலிகளுக்கு ௭திரான போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள படையினரின் செறிவு தொடர்பான சர்ச்சை அவ்வப்போது வெடித்துக் கொண்டேயிருக்கிறது. அதுவும் கடந்த ஒரு ஆண்டில் இந்தச் சர்ச்சை தீவிரமடைந்துள்ளது ௭ன்று சொல்லாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)