நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்க்கான வேட்பு மனுவை வடக்கு கிழக்கு முழுவதும் எதிர்வரும் 18 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தமிழ்க் கட்சிகள் தாக்கல் செய்யவுள்ளதாக
-
14 மார்., 2020
பொதுநிகழ்வுகளிற்கு முற்றாக தடை:மீறினால் தண்டனை?
இலங்கையில் நாளை முதல் எவ்வித பொது நிகழ்வுகளையும் நடத்த தடை விதிப்பதாக இன்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அங்கஜனின் சட்டவிரோத அலுவலகம் இழுத்து மூடப்பட்டது
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கிய அங்கஜன் இராமநாதனின் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகம் அரச அதிபரின் பணிப்புரைக்கு அமைய இழுத்து மூடப்பட்டுள்ளது.
https://www.facebook.com/pungudutivuswisscom
உடனுக்குடன் செய்திகளை அறிய எமது முகநூலுக்கு சென்று பாருஙகள் நன்றி
உடனுக்குடன் செய்திகளை அறிய எமது முகநூலுக்கு சென்று பாருஙகள் நன்றி
13 மார்., 2020
வடக்கில் வெளிநாட்டில் இருந்து வந்தோரை பரிசோதனைக்கு அழைத்து செல்லும் அரசு புங்குடுதீவு இளைஞர் ஒருவரும் கூட இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளார்
வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் தமிழரை வீடு வீடாக சென்று வாகனங்களில் ஏற்றி செலவதாக எமது நிருபர் அறிவிக்கிறார் . கூடுதலாக மத்தியகிழக்கில் இருந்து விடுமுறைக்கு வந்தவர்களை அல்லது தொழில் ஒப்பந்தம் முடிந்து வந்தவர்களையும் இவ்வாறு அழைத்து சென்று சுகாதாரப்பரிசோதனைக்கு விடப்படுகிறார்கள் புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இது போன்று சவூதியில் இருந்து வந்திருந்த இளைஞர் ஒருவருக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது
தமிழ்ப் பகுதிகளில் ஏன் கொரோனா தனிமைப்படுத்தல் மையங்கள்?-கூட்டமைப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களிற்கான தனிமைப்படுத்தல் மையங்கள், தமிழ் மக்கள் வாழுமிடங்களில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளமை மக்கள்
12 மார்., 2020
வன்னியில் மீளவும் பழைய முகங்களை களமிறக்கியுள்ள கூட்டமைப்பு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும்
11 மார்., 2020
சுவிஸ் இத்தாலி எல்லையை இன்று மதியம் திடீரென மூடியது
ஆபத்தான கொரோனா தொடரிலும் இதுவரை எல்லையை மூடாது மனிதாபினமாக திறந்து வைத்திருந்த சுவிஸ் நிலைமை மோசமாவதை யொ ட்டி இன்று மூடிக்கொண்டது அத்தோடு இத்தாலிக்கான விமானசேவையையும் நிறுத்திக்கொண்டதுசுவிஸுக்கு சீனாவில் இருந்து வந்த மூக்குக்கவச பொதிகளை ஜெர்மனி தடுத்து வைத்துள்ளது
ஆபத்தான கொரோனா தொடரிலும் இதுவரை எல்லையை மூடாது மனிதாபினமாக திறந்து வைத்திருந்த சுவிஸ் நிலைமை மோசமாவதை யொ ட்டி இன்று மூடிக்கொண்டது அத்தோடு இத்தாலிக்கான விமானசேவையையும் நிறுத்திக்கொண்டதுசுவிஸுக்கு சீனாவில் இருந்து வந்த மூக்குக்கவச பொதிகளை ஜெர்மனி தடுத்து வைத்துள்ளது
கொரோனா வைரஸ்’ பிடியில் 119 நாடுகள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பிடியில் 119 நாடுகள் சிக்கி தவிக்கின்றன. சீனாவுக்கு வெளியே இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய 3 நாடுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
கூட்டமைப்பு ---மட்டக்களப்பு மாவட்டத்தில் நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட இருந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளர் நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார்.
10 மார்., 2020
துக்ளக் விழா பேச்சு: ரஜினிகாந்த மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
சென்னை: துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது
மத்திய பிரதேசத்தில் 20 எம் எல்க் ஏக்கள் ராஜினாமா சிந்தியாவின் மாற்றம் காங்கிரஸ் ஆட்சி கவிழவிருக்கிறது
காங்கிரசில் இருந்து விலகிய சிந்தியா பா ஜ இல் இணைந்தார் மத்திய பிரதேசத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த எம்.எல்.ஏ.மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ. லால் சாகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்து உள்ளார்.
நாடுகளில் கொரோனா நிலவரம் புள்ளிவிபரம்
1நாடு ,2 நோயாளர் எண்ணிக்கை, 3 இறந்தோர் ,4 கவனிப்பில்உள்ளோர் , 5 தீவிர நிலை (இந்த வரிசையில் பார்க்கவும் )
சீனா80757 3136 60104 17101பிரிட்டன் 321 5 18 298ஈரான்7161 237 2314 4534 இத்தாலி 9172 463 724 7085தென்கொரியா7515 247 201 7211 யப்பான் 543 10 86 447பிரான்ஸ் 1412 30 12 1370 சுவிட்சர்லாந்து 374 2 1 369அமெரிக்கா 751 27 16 687 டென்மார்க் 136 0 1 112நோர்வே 2290 0 1 223 சுவீடன் 281 0 1 260 ஸ்பெயின் 1231 30 32 1169 ஜெர்மனி 1224 218 1204 இலங்கை 1 0 1 1
இல்-து-பிரான்சுக்குள் 300 கொரோனா தொற்றுக்கள்
கொரோனா வைரஸ் இல்-து-பிரான்சுக்குள் வேகமாக பரவி வருகின்றது.
இதுவரை இல்-து-பிரான்சுக்குள் 300 கொரோனா தொற்றுக்கள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. இதில் நேற்று ஒரு
இன்றிலிருந்து முழு இத்தாலியும் முடக்கப்படும்
இத்தாலியில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இத்தாலி முழுவதுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா : TGV பயணச்சிட்டைகளை இலவசமாக இரத்துச் செய்யலாம்.
முன் பதிவு செய்யப்பட்ட TGV பயணச்சிட்டைகளை எவ்வித கட்டணங்களும் இன்றி இரத்துச் செய்ய முடியும் என SNCF அறிவித்துள்ளது.
சம்பந்தன் - மனோ சந்திப்பில் இணக்கம்
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்துள்ளது. அதேபோன்று மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும் வடக்கு,
இலங்கை அதிகாரிகள் பலருக்கு பிரித்தானியா பயணத் தடை?
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கை அதிகாரிகள் மீது பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் தடைகளை விதிக்கக் கூடிய ஆபத்து உள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி
தமிழ் இளைஞர் படையணியால் தண்டனை வழங்கப்படும்!
இனிவரும் காலங்களில் சமூக விரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன் பெண்கள் மீது
தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து வருகை தந்த 181 பேர் மட்டக்களப்பிற்கு
தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து இன்று காலை வருகை தந்த 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இத்தாலியில் கொரோனோவின் தாண்டவம்; இன்றும் 100 பேர் பலி
உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அச்சுறுத்தல் "மிகவும் உண்மையானது" என்று எச்சரித்தார்,
ஏனெனில் இந்த தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவியது.
9 மார்., 2020
இன்று முதல் இலங்கையர்கள் கட்டார் செல்லவோ கட்டார் ஊடாக பயணம் செய்யவோ தடை
இன்று முதல் 14 நாட்டவர்களுக்கு உள்நுழையத் தடை! கொரனோவிலிருந்து பாதுகாக்க கத்தார் அதிரடி
இராணுவக் கட்டுப்பாட்டில் இத்தாலி! ஒரே நாளில் 133 பேரை பலியெடுத்த கொரொனோ
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கியதில் கடந்த 24 மணி நேரத்தில் 133 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது , இத்தோடு இத்தலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.
டெலோவில் வன்னி மூன்றாவது வேட்பாளர் மயூரன்?
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் வன்னியில் ரெலோ சார்பாக போட்டியிடவுள்ள மூன்றாவது வேட்பாளர் பெயர் மர்மமாக இருந்த நிலையில் தற்போது செந்தில்நாதன் மயூரன் (வயது 35) களமிறக்கப்படுவதற்கான
8 மார்., 2020
இன்னிங்ஸ் வெற்றியுடன் வடக்கின் சமர் சம்பியனான சென். ஜோன்ஸ்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114 ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் இன்னிங்ஸ்
இத்தாலியில் ஒரு கோடி பேர் தனிமையாகினர்
கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இத்தாலியில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் பேர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டள்ளனர் என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
7 மார்., 2020
மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகினார் அம்பிகா! - கூட்டமைப்பில் போட்டி
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரான செல்வி அம்பிகா சற்குணநாதன் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இணை அனுசரணை வழங்கிய
முன்னாள் போராளியை விடுவிக்க யாழ். மேல்நீதிமன்றம் உத்தரவு
இலங்கைக் கடற்படையினரைத் தாக்குவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ராடர் கருவியை வழங்கினார் என பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் போராளியை யாழ்ப்பாணம்
இறுதியானது தமிழரசு கட்சி வேட்பாளர் தெரிவு
இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாணம், வன்னி ஆகிய மாவட்டங்களிற்கான வேட்பாளர்கள் பூர்த்தி செய்யப்பட்டபோதிலும் கிழக்கு
மாகாணப் பட்டியல் இழுபறியில் காணப்படுகிறது.
திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் இன்று காலமானார்.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகன் உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97). உடல்நிலை பாதிப்பு காரணமாக
கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல்
யாழ் .-தமிழரசுக்கட்சி மாவை .சுமந்திரன் . சரவணபவன் , ஸ்ரீதரன் சசிகலா ரவிராஜ் வேதநாயகன் தபேந்திரன் அம்பிகா சட் குணநாதன் .புளொட் சித்தார்த்தன் கஜதீபன் டெலோ சுரேன்
வன்னி தமிழரசுக்கட்சி - சாள்ஸ் சிவமோகன் சாந்தி சத்தியலிங்கம் டெலோ செல்வம் விநோதகரலிங்கம் (இன்னும் ஒருவரை ) புளொட் லிங்கநாதன்
திருமலை சம்பந்தன் குகதாசன் இளங்கோ
மடடக்கலப்பு முன்னாள் அரச அதிபர் வைத்தியநாதன் ஸ்ரீநேசன் சாணக்கியன் நிலோஜினி (இன்னும் ஒருவரக்கா யோகேஸ்வரன் அல்லது துரைராசசிங்கத்தின் சகோதரர் தங்கவேல் இங்கே இழுபறி நிலவுகிறது
தேசியப்பட்டியல் பெயர்களில் முதலாவதாக தவராசாவும் இரண்டாவதாக குகதாசனும் இடம் கொடுக்க அனைவரும் விரும்பினார் தவராசாவுக்கு இடம் கொடுப்பதை விருமபாம லோ என்னவோ சம்மந்தன் தலையிட்டு ஒத்தி வைத்தார்
6 மார்., 2020
தமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை யாரிடமும் தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள்- சாணக்கியன்
தமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை ஆளுங்கட்சியின் அற்பசொற்ப அபிவிருத்திகளை கண்டு தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர்
சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணிசின்னமாக பானையல்ல:மீன்
சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணிசின்னமாக பானையல்ல:மீன்
திடீர் தேர்தல் அறிவிப்பு காரணமாக சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி பானையினை கைவிட்டு மீன் சின்னத்தில்
வெளியானது கூட்டமைப்பின் யாழ்.வேட்பாளர்கள் பட்டியல்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் இன்றிரவு வெளியாகவுள்ள நிலையில் ஊகத்தின் அடிப்படையில் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
5 மார்., 2020
பிரான்சில் 377 கொரோனா தாக்கம்! - உயிரிழப்பு ஆறாக அதிகரிப்பு..
பிரான்சில் 377 கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமையை விட இன்று 92 பேர் மேலதிகமாக கொரோனா வைரசினால் அடையாளம்
வடக்கின் சமர் முதல் நாளில் சென். ஜோன்ஸ் ஆதிக்கம்
”வடக்கின் பெரும் சமர்” என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114ஆவது கிரிக்கெட் பெரும் போட்டி இன்று (5) யாழ். மத்தியின் சொந்த மைதானத்தில்
ரணிலும்,சஜித்தும் சங்கமித்தால் தமிழரசுக்கட்சி கொழும்பில் களமிறங்காது
பொதுத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவேண்டுமென 80 வீதமானோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
113-120 ஆசனங்கள் என பசில் கூறுவது இயலாமை வெளிப்பாடா .பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என்ற கோசம் சரிகிறதா ? நம்பிக்கை இல்லாமலா ?
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மிகச் சிறப்பான வெற்றிப்பெறுவது உறுதி என, அக்கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை நெலும்
யாழ். மாநகர முதல்வரை சந்தித்த ஐ.நா அதிகாரி
ஐ.நாவின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான விவகார பணிப்பாளர் மேரி ஜெமஸ்டிடா இன்று யாழ் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சஜித்துடன் இணைந்து ஆட்சியமைக்க முடியாது! - ஜனாதிபதி
சஜித் பிரேமதாசவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க முடியாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று ஜனாதிபதி செயலகத்தில்
லண்டனில் கொரோனா வைரஸ் 51ல் இருந்து 85 ஆக உயர்வு; ஒரே நாளில் 34 பேருக்கு தொற்றியது கண்டு பிடிப்பு
லண்டனில் கொரோனா வைரஸ் 51ல் இருந்து 85 ஆக உயர்வு; ஒரே நாளில் 34 பேருக்கு தொற்றியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்சியை தோற்றுவித்துள்ளது. லண்டனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும்,
7,600 கோடி லாபம் ஈட்டிய லைக்கா மோபைல் நிறுவனம்: வரலாற்றில் பெரும் சாதனை என்று கூறப்படுகிறது
லைக்கா மோபைல் நிறுவனம், 2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து. இன்றுவரை சுமார் 24 க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது. லண்டனை தளமாக கொண்டு இயங்கும், லைக்கா மோபைல்
தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் - நாளை அறிவிப்பு
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் குறித்த விபரங்களை வரும் 6ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
திடீர் சாம்பாரு , திடீர் ரசம் போல தீவகத்தில் திடீர் த .தே .ம.முன்னணி விழா
தீவகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஒரு அலுவலகம் கூட இதுவரை இல்லை ஒழுங்கான நிர்வாகமோ கிளை அமைப்போ இருந்ததாக கேள்விப்பட்டதில்லை
பொது தேர்தலில் 4 மாவட்டங்களில் உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றம்
இம்முறை நடைபெறவுள்ள பொது தேர்தலில் 4 மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த பொது தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட எண்ணிக்கையிலும் பார்க்க மாற்றம் அடைந்துள்ளது.
சிறிலங்கா அரச படைகள் பொதுக்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டுமாம்
ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தின் சார்பில் யுத்தத்தினை முன்னெடுத்த அரச படைகள் பொதுமக்கள் தொடர்பில் பொறுப்பும் கடப்பாடும் கொண்டவர்களாக இருத்தல் அவசியமானது என்று
3 மார்., 2020
வீரர்களின் போரில் ஆதிக்கம் செலுத்தும் மகஜனாக் கல்லூரி
“வீரர்களின் போர்” என அழைக்கப்படும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகஜனாக் கல்லூரிகள் இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட மாபெரும் கிரிக்கெட் போட்டி, இன்று (28) மகஜனாக் கல்லூரியின்
வடக்கின் தங்கச் சமரில் புனித பத்திரிசியார் கல்லூரி முன்னிலை
6 ஆண்டுகால இடைவெளியின் பின்னர் இம்முறை 103 ஆவது வருடமாக யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி அணிகள் மோதும் வணக்கத்திற்குரிய அருட்தந்தை
குடியுரிமை திருத்த சட்டம்: ஐநா மனித உரிமைகள் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு; இந்தியா கடும் கண்டனம
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைக்கும் ஜனநாயகப் போராளிகள்
நாடாளுமன்ற தேர்தலில், வடக்கு- கிழக்கு இணைந்த தாயக பகுதியில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மை வெற்றிக்காக ஜனநாயக போராளிகள் கட்சி உழைக்கும் என்று, அந்தக் கட்சியின் செயலாளர்
வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்
அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயானது புதிய தொற்று இலக்கமாக «COVID-19» என உலக சுகாதார மையத்தினால் பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவும் இந்தத் தொற்று நோயானது பிரான்சிலும்
யானைச் சின்னத்திலேயே ஐதேக போட்டி
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது என்று கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின்
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலைஇலங்கையை விட்டு ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இலங்கையயில் அரச காப்பீட்டு பத்திரங்களில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வேகமாக வெளியேறி வருவதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த சிறிலங்கா சுகாதார அமைச்சு தீர்மானம்
இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கண்காணிக்கச் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதிசிறிலங்காவின் நாடாளுமன்று கலைக்கப்பட்டது
2 மார்., 2020
இன்று இரவு நாடாளுமன்றம் கலைப்பு; வர்த்தமானியில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி
ஜனாதிபதியின் கையெழுத்து அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத் திணைக்களத்துக்கு சற்று முன்னர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
1 மார்., 2020
புதிய ஆட்சியில் 1500 ரூபா வழங்குவேன் – சஜித் அறிவிப்பு
பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1500 ரூபாவை வழங்குவதே எனது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச
சிக்ஸர்’ அடிக்காமலேயே 345 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணி சாதனை
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 161 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.ஹம்பாந்தோட்டையில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற போட்டியில்
ராதாவுக்கான ‘சீட்’டை உறுதிப்படுத்தினார் திகா! உள்நாடு
தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் மூவர் மாத்திரமே போட்டியிடவுள்ளனர் என்பதை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் இன்று உறுதிப்படுத்தினார்.
சுற்றுலா சென்ற 4 மாணவர்கள் மரணம்: 8 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
கல்விச் சுற்றுலாவொன்றின் போது நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி மரணமான சம்பவத்தைத் தொடர்ந்து, எட்டு ஆசிரியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நீதி- பிரித்தானியா உறுதி
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம் தொடர்பான தனது நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் மாற்றியமைத்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது
சங்குப்பிட்டிப் பாலம் அருகே விபத்தில்புங்குடுதீவை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் பலி
பூநகரி- சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கார் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
தேர்தலிற்காக ஒய்வு பெற்றார் ரவிராஜ் சசிகலா?
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஏதுவாக படுகொலையான நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ஜின் மனைவி நேர காலத்துடன் தனது ஆசிரிய தொழிலிருந்து ஓய்வுபெறுகின்றார்.
சந்திப்புக்களில் மும்முரமாக முன்னாள் ஆளுநர்?
வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் இரகாவன் தொடர்ந்தும் வடக்கில் தங்கியிருந்து சந்திப்புக்களை நடத்திவருகின்றார்.
இதன் பிரகாரம் சந்திப்புக்கள் தொடர்பிலான தகவல்களை
29 பிப்., 2020
சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்குதலின் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
சுவிஸில் திசினோ மாநிலத்தில் முதலாவதாக கொரோனா வந்த நோயாளியின் நலமான உடல்நிலை காரணமாக அவர் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். நூறிற்கும்
பல்வேறு பகுதிகளில் முகமூடி கொள்ளைகளில் ஈடுபட்டதுடன் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய சைக்கோ திருடர் கும்பல் அகப்பட்டுள்ளது.எ
வன்புணர்வு செய்து கொள்ளை:கொள்ளை கும்பல் கைது?
வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் முகமூடி கொள்ளைகளில் ஈடுபட்டதுடன் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய
28 பிப்., 2020
பாலியல் வல்லுறவின் பின் கொலை?
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகளை வைத்தியரொருவரும், மூன்று தாதிய உத்தியோகத்தர்களும் இணைந்து வன்புணர்வுக்குட்படுத்தி கொலை
சுவிஸில் கோறானோ பரவுவதை கட்டுப்படுத்த அரசு 18 க்கு மேல்படிட விழாக்கள் கொண்டாட்டங்களை தடை செய்துள்ளது அவை பின்வருவன ஆகும்
Liste der betroffenen Veranstaltungen
Vom Verbot von Grossveranstaltungen sind viele Anlässe in der Schweiz betroffen. Dazu gehören:
- Bärner Fasnacht (27. bis 29. Februar 2020, vorzeitig beendet)
- Agrimesse in Thun (27. Februar bis 1. März, vorzeitig beendet)
- Swiss Music Awards (28. Februar 2020, findet mit reduzierter Gästezahl statt)
- Winterthurer Fasnacht (28. Februar bis 2. März 2020, Bestätigung fehlt)
- Reusslauf Bremgarten AG (29. Februar 2020, abgesagt)
- Züri-Carneval (28. Februar 2020, Bestätigung fehlt)
- Fasnachtsumzug Glarus (1. März 2020, abgesagt)
- Survival Run Thun (1. März 2020, abgesagt)
- Basler Fasnacht (2. bis 5. März 2020, abgesagt)
- Autosalon Genf (5. bis 15. März 2020, abgesagt)
- Skimarathon Engadin (8. März 2020, abgesagt)
- Sunice-Festival in St. Moritz (13. bis 15. März 2020, abgesagt)
- Cabaret Divertimento verschiebt vier Auftritte im März
- Uhrenmesse Genf (25. bis 29. April 2020, abgesagt)
- Basel World (30. April bis 5. Mai 2020, abgesagt)
- Alle Fussballspiele der Super League bis 15. März
- Auch diese Sportveranstaltungen sind betroffen
ஒரு லட்சம் வாத்துகளை அனுப்பி பாகிஸ்தானுக்கு உதவும் சீனா.
ஒரு லட்சம் வாத்துகளை அனுப்பி பாகிஸ்தானுக்கு உதவும் சீன
பாகிஸ்தானில் விவசாய நிலங்களை அழித்துவரும் வெட்டுக்கிளிகளை ஒழிக்க ஒரு லட்சம் வாத்துகளை அனுப்புகிறது சீனா.
அமலநாதன் வேண்டாம் விமலநாதனே வேண்டும் : காய் நகர்த்திய சாள்ஸ் அம்மையாா்
முல்லைத்தீவு மாவட்ட செயலராக விமலநாதனை நியமனம் செய்யவேண்டும். என வடமாகாண ஆளுநா் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அம்மையாா் எடுத்த தீவிர முயற்சிக்கமைய விமலநாதனை மாவட்ட செயலராக
ஜெனிவாவினால் பொருளாதாரத் தடை விதிக்க முடியாது
மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டு வர முடியாது என்றும், பாதுகாப்புச் சபையினூடாக கொண்டு வந்தாலும் இலங்கைக்கு ஆதரவான நாடுகள் அதில் இருப்பதால்
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குமாறு சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகி கொண்டதை அடுத்து இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)