புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2020

திடீர் சாம்பாரு , திடீர் ரசம் போல தீவகத்தில் திடீர் த .தே .ம.முன்னணி விழா

தீவகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு  ஒரு  அலுவலகம் கூட இதுவரை இல்லை  ஒழுங்கான  நிர்வாகமோ  கிளை  அமைப்போ  இருந்ததாக  கேள்விப்பட்டதில்லை 
. கடந்த  பிரதேச சபை தேர்தலில்  திடீரென  குதித்து அங் கொன்றும் இங் கொன்றுமாக கூட்டி  அள்ளிய வாக்குகளுக்காக  கிடைத்த உறுப்பினரை  வைத்துக்கொண்டு   கூட்ட்டமைப்பு வெல்லக்கூடாது  ஈ பி டி பி கைப்பற்றலாம் என்ற நோக்கில்  வேலணை  பி ச யை கைபபற்ற மறைமுகமாக  உதவிய ராஜதந்திரம் . போல   மீண்டும் பாராளுமன்ற தேர் தலுக்கான ஆயத்தத்தில்  படகுப்போட்டி  விழாவொன்றை  வேலணைத்துறையில்  செய்கிறார்கள்


ad

ad