புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2020

Breaking News
----------------------
லண்டன் லாக் டவுன்: பிண அறைகளை அதிகரிக்குமாறு உத்தரவு பிறப்பிப்பு


லண்டனை முற்றாக லாக் டவுன் செய்ய, சற்று முன் ஆலோசனை இடம்பெற்று வருவதாக பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன. அனைத்து விமான சேவைகளையும் ரத்துச் செய்வது. பள்ளிகளை மூடுவது, மற்றும் ஏனைய நாடுகளோடான எல்லைகளை மூடுவது தொடர்பாக பிரித்தானிய அரசு முக்கியமாக ஆராய்ந்து வருகிறது. இது இவ்வாறு இருக்க , NHS (நஷனல் ஹெல்த் ரஸ்ட்)இடம் பிண அறைகளை அதிகரிக்குமாறு, அரசு கட்டளை பிறப்பித்துள்ளது என்ற செய்தி.

லண்டம் மக்களை மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளது. தமிழர்களே, தற்போதைய நிலையில் திருமண நிகழ்வுகளை தவிர்ப்பதும். பிறந்த நாழ் விழாக்களை தவிர்ப்பதும் நல்லது. ஏன் எனில், யாருக்கு கொரோனா இருக்கிறது என்பது எவருக்கும் தெரியாத நிலை தோன்றியுள்ளது.

Coronavirus: UK officials told to create extra mortuary space as government warns of surge in deaths

Source : https://www.independent.co.uk/news/health/coronavirus-uk-death-toll-outbreak-wuhan-china-nhs-latest-a9371151.html

ad

ad