புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2020

யாழ். மாநகர முதல்வரை சந்தித்த ஐ.நா அதிகாரி

ஐ.நாவின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான விவகார பணிப்பாளர் மேரி ஜெமஸ்டிடா இன்று யாழ் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு யாழ் மாநகர சபையில் இடம்பெற்றது.
இதன்போது அரசியல் விவகாரங்கள் மற்றும் யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலை குறித்தும் அதிகமாக பேசப்பட்டதாக மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான விவகார பணிப்பாளர் மேரி ஜெமஸ்டிடா இன்று யாழ் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு யாழ் மாநகர சபையில் இடம்பெற்றது. இதன்போது அரசியல் விவகாரங்கள் மற்றும் யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலை குறித்தும் அதிகமாக பேசப்பட்டதாக மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்

ad

ad