ராஜபக்சே இந்தியா வருகையை கண்டித்து
8-ந்தேதி சென்னையில் போராட்டம்: கலைஞர் அறிவிப்பு
8-ந்தேதி சென்னையில் போராட்டம்: கலைஞர் அறிவிப்பு
தமிழ் ஈழம் ஆதரவு அமைப்பான டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலைஞர் தலைமை தாங்கினார்.