விக்னேஸ்வரனின் தலைமையில் வடக்கில் சிறந்த ஆட்சியை எதிர்பார்க்கலாம்!- அரசாங்க அமைச்சர்
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறந்த உதாரணத்தைக் காட்டும் என்று அரசாங்கம் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமைச்சர் டியூ குணசேகர இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்! கொழும்பில் நவி பிள்ளை இடித்துரைப்பு
இலங்கையின் இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நம்பகமான குற்றச்சாட்டுக்குள் குறித்து ,போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க பா.ஜ.க.வின் பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கையில் கிடைக்கும் ஒவ்வொரு ஆயுதத்தையும் பயன்படுத்திப் பார்க்க அது எத்தனிக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஒன்பது ஆண்டுகால
""புதுவை மாநிலத்தை திகில் மாநிலமாக ஆக்கிவருகிறார்கள் ரவுடிகள். அவர்களை அரசாங்கம் அடக்கிவைக்கவேண்டும்'' என்ற கோரிக்கையை முன்வைத்து 27-ந் தேதி புதுவையில் முழு கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினார்கள் வியாபாரிகள். இத
பரபரப்பு, பதற்றம், கோபம் என உக்கிர வடிவாக இருக்கிறார் ஜெ. என்கிறார்கள் அவரைச் சுற்றியிருப்பவர்கள். அதற்கு காரணம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்துக்குவிப்பு வழக்கின் அரசு வழக்கறிஞர் பவானிசிங் அதிரடியாக நீக்கப்பட்டதுதான். இந்த வழக்கில் இதற்கு முன் அரசு வழக்கறிஞராக இருந்தவர் ஆச்சார்யா.
ஜெகன் மோகன் ரெட்டி உண்ணாவிரதம் : சிகிச்சையையும் ஏற்றுக்கொள்ள மறுப்பு
தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கிய ஜெகன் மோகன் ரெட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கும் உண்ணாவிரதத்தை தொடர்வதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஆசராம் பாபு இந்தூரில் இல்லை என போலீசார் தகவல்: ஆதரவாளர்கள் 6 பேரை கைது செய்த போலீசார்
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து சாமியார் ஆசராம் பாபுவை தேடி போலீசார் இந்தூர் வந்தனர். ஆனால் அவர் இந்தூரில் இல்லை என மாநகர போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்துள்ளார்.
டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: 17 வயது குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை: சிறார் கோர்ட் தண்டனை
டெல்லியில் 23 வயது மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி டிசம்பர் 29ஆம் தேதி உயிரிழந்தார்.
"சிவில் அமைப்புக்களின் மன்றம் ஒன்றைக் கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளில் சிவில் சமூகம் ஒன்றை அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு ஞானம்ஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அரசின் அனுமதியுடன் பெளத்த மத தீவிரவாத அமைப்புகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்கள், நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று முறையிட்டுள்ளது.
"இறுதிப்போரின் போது தமிழ் மக்கள் மீது இராணுவத்தினர் இழைத்த போர்க்குற்றங்கள் மற்றும் படைத்தரப்பினர் நடத்திய நடத்திக்கொண்டிருக்கின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட்டே ஆக வேண்டும்.''
இலங்கை அரசின் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க முனையும் போது கலவரப்படக் கூடாது: மனோ கணேசன்
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள, அரச பயங்கரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விசாரிக்க முனையும் போது, மண்ணெண்ணெயில் விழுந்த சாரைப்பாம்பு போல் இலங்கை அரசாங்கம் கலவரப்படக்கூடாது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படலாம்?: ஊடகவியலாளர் சந்திப்பில் நவி.பிள்ளை
போரின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நம்பிக்கையான விசாரணைகளை நடத்த தவறினால் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னிப் பெருநிலம் இருந்தபோது, பிரதான சோதனைச் சாவடியாக இருந்த ஓமந்தையில் இன்று நண்பகல் முதல் சோதனை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக வன்னி ஆயுதப்படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
மக்களிடையே சமத்துவம்,நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்! மகிந்தவிடம் நவிபிள்ளை வலியுறுத்து
பொது மக்களிடையே சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளார்.