நீண்ட இடைவெளிக்குப் பின் பாண்டியராஜ் படத்தில் சிம்புவும் நயன் தாரா இணைகிறார்கள் என்ற செய்தி தற்போது வெளியாகிவருகிறது
சிம்புவும் நயன் தாராவும் கடைசியாக வல்லவன் படத்தில் ஒன்றாக நடித்தனர். அதன்பிறகு இருவரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தனித்தனியாக நடித்தனர். இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததாக இணையத்தில் புகைப்படம் வெளியாகி பெரும்