மட்டக்களப்பின் சில பகுதிகளில் வெள்ள அபாயம்: மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகள் தீவிரம்
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.