புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2014


எந்த தரப்புக்கும் திருப்தி இல்லை! :வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’தமிழக சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள 2014-2015 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மூன்று நிதிநிலை அறிக்கைகளின் தொகுப்புபோல இருக்கின்றது.

யாருடன் கூட்டணி என்பதை டெல்லியில் அறிவிப்பேன் : விஜயகாந்த்

யாருடன் கூட்டணி என்பதை டெல்லியில் அறிவிப்பேன் என்று தெரிவித்தார் விஜயகாந்த்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து இன்று புதுடெல்லி புறப்பட்டு சென்றார். 

14 வருடங்களுக்கு முன்பு (2000ம் ஆண்டில்) நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்-நடிகை மவுனிகா
பாலுமகேந்திரா உடலை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை 
இயக்குநர் பாலுமகேந்திரா மறைவு குறித்து நடிகை மவுனிகா மனம் திறந்துள்ளார். அவர்,  ‘’டைரக்டர் பாலுமகேந்திரா என் கணவர் ஆவார். கடந்த 1985-ம் ஆண்டு முதல் அவர் என்னுடன் தொடர்பு வைத் திருந்தார். 

இருட்டுப் பிரதேசங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியவர்பாலுமகேந்திரா : வைரமுத்து
இயக்குநர் பாலுமகேந்திரா மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,   ‘’இந்த உலகத்தை  அழகாகக் காண்பதற்கு மனிதக் கண்களுக்குச் சொல்லிக் கொடுத்தவர் பாலுமகேந்திரா. அதனால் தான் கண்ணுள்ள ரசிகர்கள் இன்று கண்கலங்குகிறார்கள்.

உரிய நிகழ்ச்சி நிரல் சமர்ப்பிக்கப்படுமாயின் தெரிவுக் குழுவில் பங்கேற்பதில் பிரச்சினை இல்லை! விக்னேஸ்வரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் உரிய நிகழ்ச்சி நிரல் சமர்ப்பிக்கப்படுமாயின் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லையென வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 
பாலு மகேந்திரா 
ஆக்கம்: புங்குடுதீவு அ.பகீரதன்

எழுத வேண்டும் என
எத்தனிக்கிறது என்பேனா

எதை எழுதுவது?
எழுதி என்னாவது?
புழுதி படர்ந்த புத்தகமா
ய்
என் பேனா

ஆற்றாமை
அழுத கண்ணீராக……
தேற்றாமை
பெரும் துக்கமாக….

பாலு மகேந்திரன்
எங்கள் ஈழ மகேந்திரன்
கோடாம்பக்கமே புருவம்
உயர்த்திய வானச் சந்திரன்

சிறுவயதில்
தீவிர வாசிப்பு
தீரா வெறியோடு

13 பிப்., 2014


பந்தலூர் அருகே குள்ளமான வாலிபரை காதலித்து மணந்த பட்டதாரி இளம்பெண்


குள்ளமான வாலிபரை பட்டதாரி இளம்பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு தேயிலைத் தோட்டம் ரேஞ்ச் 2
லோக்சபா எம்.பி. ராவ் இந்திரஜித் சிங்கும், முன்னாள் ஐ.பி.எஸ். ஆபிஸர் ஆர்.கே. சிங் பா.ஜ. கட்சியில் இணைந்தார்கள்(படம்)


பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் 
தமிழின் பிரபல நடிகை மீரா ஜாஸ்மின்.  கேரளாவை சேர்ந்த இவர் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். 
இவருக்கும், இசைக்கலைஞர் மாண்டலின் ராஜேசுக்கும் காதல் இருந்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இந்த

மக்களவையில் தாக்குதல் : எம்.பி.,க்களுக்கு சிகிச்சை
மக்களவையில்  எம்.பிக்கள் மீது மிளகுப்பொடி ஸ்பிரே அடித்து தாக்குதல் நடத்தினார் எம்.பி. .  மிளகுப்பொடி ஸ்பிரேயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரபாகரனுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு-விகடன் 
இலங்கையில் பிரபாகரன் அடக்குமுறையை எதிர்த்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினார். பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தன. இவ்வாறு தமிழக ஆனந்த விகடன் சஞ்சிகையின் விகடன் மேடை பத்தியில் வாசகர்களின் வினாக்களுக்கு அ.முத்துலிங்கம் அளித்துள்ள பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் எண்மர் கைது
நீதிமன்ற உத்தரவையும் மீறி உண்ணாவிரத்தில் ஈடுபட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரணைமடுக்குள நீரை யாழ்.குடாவிற்கு வழங்கும் திட்டம் இராணுவத் தேவைக்கே!- சிறிதரன் பா.உ.
இரணைமடுக்குளத்தில் இருந்து நீரை யாழ் குடாநாட்டிற்க்கு கொண்டுவர வேண்டும் என்ற துடித்து நிற்பது, இராணுவ முகாம்கள் மற்றும் எதிர்காலத்தில் இடம்பெற அரசு திட்டம் தீட்டியுள்ள சிங்கள குடியேற்றத்திற்கும் குடி நீர் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே  என தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார். 

சுவிற்சர்லாந்தில் வசிக்கும் இலங்கையர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க முடியாது
சுவிற்சர்லாந்தில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு,  இலங்கை உள்ளிட்ட நாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அந்த நாட்டு அரசாங்கம் தொடர்ந்து நீடித்துள்ளது.

தமிழக பட்ஜெட் 2014 -2015 : கூவம் நதியை சீரமைக்க 3,834 கோடியில் திட்டம்
தமிழ்நாடு சட்டசபையில் 2014–15–ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தாக்கல் செய்து பேசினார்.

பாலுமகேந்திராவுக்கு திரையுலகினர் அஞ்சலி
தமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா, இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் மரணம் அடைந்தார்.  அவரது உடல் சாலிகிராமம் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா அதிரடி : நரேந்திர மோடியை சந்திக்கிறார் நான்சி பவல்

குஜராத்தில் இனக்கலவரத்தை முதல்–மந்திரி நரேந்திர மோடி கட்டுப்படுத்த தவறி விட்டார் என்று அமெரிக்கா கருதியது. மேலும், மோடிக்கு ராஜ்ய ரீதியிலான விசாவை அமெரிக்கா கடந்த 2005–ம் ஆண்டு ரத்து செய்தது. மோடிக்கு மீண்டும் விசா வழங்குவது குறித்த கேள்விக்கு அமெரிக்கா நேரடியாக பதில்

மிழக பட்ஜெட் : திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
2014 -15ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.  தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தேமுதிக, காங்கிரஸ் உடன் கூட்டணிக்கான அறிகுறியோ, சூழ்நிலையோ இல்லை : கலைஞர் பேட்டி
திமுக மாநாட்டுப் பணிகளைப் பார்வையிடவும், மாநாட்டில் பங்கேற்கவும் அக்கட்சித் தலைவர் கலைஞர் இன்று 13.2.2014 வியாழக்கிழமை மாலை திருச்சி புறப்பட்டார்.  புறப்படுவதற்கு முன் அவர் செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இயக்குநர் பாலுமகேந்திரா மரணம்
 

 
தமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாலுமகேந்திரா, உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார்.

ad

ad