தீவுப்பகுதிக்கு விஷயம் செய்து மக்களை சந்தித்த கூட்டமைப்பினர் -சந்திப்பில் மாவை,மற்றும் கஜதீபனுட ன் தர்சனாந்த்
-
24 பிப்., 2014
தென்னாபிரிக்க அனுபவத்தின் அடிப்படையில் இலங்கையில் உள்நாட்டு தீர்வு எட்டப்படும் என்று இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
எனினும் தென்னாபிரிக்காவில் பேசப்பட்ட விடயங்களை முழுமையாக வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் பிரச்சினைகள் ஒரே மாதிரியானவை அல்ல.
23 பிப்., 2014
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தலைமையிலான கூட்டமைப்பின் குழுவினர் தீவுப் பகுதிக்கு விஐயம் செய்துள்ளனர்.
கடந்த 2001ம் ஆண்டு தீவுப் பகுதிக்கு விஐயம் மேற்கொண்ட கூட்டமைப்பினருக்கு நடந்த சம்பவத்தை, பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இந்த விஐயத்தின் போது உடன் வந்திருந்தவர்களுக்கு ஞாபகப்படுத்தினார்.
இவ்விஜயத்தின்போது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஐதீபன், சாவகச்சேரி நகர சபையின்
சிறப்பாக நடைபெற்ற சுவிட்சர்லாந்தின் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்
சுவிஸ் தலைநகர் பேர்ணில் இன்று (23.02.2014)காலை 10.30 மணிக்கு ஆரம்பான ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெற்றது . அனைத்து விபரங்களும் வரவு செலவு அறிக்கையும் பின்னர் அறியத் தரப்படும் ,சமூகமளித்த அனைவருழ்க்கும் ஒன்றியம் தனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது
சுவிஸ் தலைநகர் பேர்ணில் இன்று (23.02.2014)காலை 10.30 மணிக்கு ஆரம்பான ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெற்றது . அனைத்து விபரங்களும் வரவு செலவு அறிக்கையும் பின்னர் அறியத் தரப்படும் ,சமூகமளித்த அனைவருழ்க்கும் ஒன்றியம் தனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது
22 பிப்., 2014
உடல் உறுப்புகளை பாதுகாக்கும் திரவம்: இந்திய மருத்துவர் சாதனை |
உடல் உறுப்புகளை பாதுகாக்க உதவும் ரசாயன திரவம் ஒன்றை இந்திய மருத்துவர் ஹேமந்த் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். |
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் தாதர் பகுதியில் பிறந்தவர் ஹேமந்த் தாட்டே, தற்போது அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். |
புக்கிகளுக்கு ரகசியமாக தகவலளித்த குருநாத் மெய்யப்பன் |
ஐபிஎல் 6வது சீசனின் போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என். சீனிவாசனின் மருமகனும், அணியின் தலைவருமான குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையில் மெய்யப்பன் அணி குறித்த தகவல்களை புக்கிகளுக்கு தெரிவித்தது தெரியவந்துள்ளது, அவர் நடிகர் வின்டு தாரா சிங் மூலம் பெரிய தொகையை பெட் கட்டியுள்ளார்.
மெய்யப்பன் செல்போன் மற்றும் ஐபேட் ஆகியவற்றை பயன்படுத்தி வின்டுவை தொடர்பு கொண்டுள்ளார், அவர்கள் பேசிய விவரம் விசாரணை குழுவிடம் உள்ளது.
|
ஒலிம்பிக்கில் சுவிஸ் பெண்கள் ஐஸ்கொக்கி அணி மூன்றாம் இடம்
அரையிறுதியில் தொல்வியுற்ற் சுவிஸ் பெண்கள் அணி மூன்றாம் இடத்துக்கான போட்டியில் சுவீடனை 4-3 என்ற ரீதியில் வென்று வெண்கலப் பதக்கத்தினை கைப்பற்றி உள்ளது .2-0 என்ற ரீதியில் முன்னணி வகித்த சுவீடனை பலமாக போராடி எதிர்த்தாடி பின்பகுதி இரண்டாம் மூன்றாம் ஆடுகள நேரத்தில் 4 கோல்களை அடித்து வெற்றியை தனதாக்கியது .
அரையிறுதியில் தொல்வியுற்ற் சுவிஸ் பெண்கள் அணி மூன்றாம் இடத்துக்கான போட்டியில் சுவீடனை 4-3 என்ற ரீதியில் வென்று வெண்கலப் பதக்கத்தினை கைப்பற்றி உள்ளது .2-0 என்ற ரீதியில் முன்னணி வகித்த சுவீடனை பலமாக போராடி எதிர்த்தாடி பின்பகுதி இரண்டாம் மூன்றாம் ஆடுகள நேரத்தில் 4 கோல்களை அடித்து வெற்றியை தனதாக்கியது .
யாழ். கரவெட்டி, கட்டைவேலி மெதடிஸ் த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த மெய் வல்லுநர் போட்டி நேற்று (16.02.2014) ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)