விமானம் மாயமான விவகாரம்: மன்மோகன் சிங்குடன் மலேசிய பிரதமர் பேச்சு
மலேசியாவிலிருந்து சீனாவுக்கு செல்லும் வழியில் மாயமாகி, ஒரு வாரத்துக்கும் மேல் கண்டுபிடிக்க முடியாமலிருக்கும் விமானத்தைத் தேடும் முயற்சியில் உதவுமாறு பிரதமர்
இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர்களான ரூக்கி பெர்னாண்டோ, அருட்தந்தை பிரவீன் ஆகிய இருவரும் கிளிநொச்சியில் வைத்து ஞாயிறு இரவு பயங்கரவாத புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது
விபூசீகாவினதும் அவரது தாயாரினதும் கைது குறித்த தர்க்கத்தையடுத்தே இந்த கைது நடந்திருக்கிறது..
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த அந்நாட்டு பிரதமர் நஜீப் ரஸாக், மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் ஆனால் கடத்தல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தமிழகத்தில் பாஜக கூட்டணி அமையும்.: வெங்கையா நாயுடு பேச்சு
மோடியை பிரதமராக்குவோம் என்ற பிரச்சார நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு,
நாளை ஆதரவாளர்கள் கூட்டம் இன்று அழகிரி ஆதரவாளர்கள் ஏற்படுத்திய பரபரபப்பு - ’கலைஞர் திமுக’ என்ற பெயரில் சுவரொட்டி
தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி எம்.பி. சமீபத்தில் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அது முதல் தி.மு.க.
தாயும் சிறுமியும்
கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரித்தானிய போராட்டம்
காணாமற்போனோர்களுக்காக போராடிய தாயும் சிறுமியும்
கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய தலைநகரில் மாபெரும்
கவனயீர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.
வடக்கில் நடைபெற்ற இரு பெரும் கிரிக்கட் போட்டிகளும் ஒத்திவைப்பு அல்லது நிறுத்தம்
வடக்கின் போர் இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் நடுவறினால் வழங்கப்பட்ட ஆட்டமிழப்பு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.பொன் அணிகளில் போர் ஒருவர் உயிர் இழந்ததை அடுத்து நிறுத்தி வைக்கபட்டது
நேற்று புகையிரதப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த புகையிரதம் வந்து கொண்டிருந்த வேளையில் பாதுகாப்பற்ற புகையிரதப்பாதையூடாக A9 வீதிக்கு செல்ல முட்பட்ட நபரரையே எதிரே வந்த புகையிரதம் மோதி தள்ளியுள்ளது.
பொன்னணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்களால் சென்.பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவன் மைதானத்தில்