யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பாரிய குற்றங்களை தடுக்கும் நோக்கில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் 200 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றிலும் முற்படுத்தப்பட்டுள்ளனர்
தென்கொரிய கடற்பரப்பில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆகக் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்திருக்கலாமென அந்நாட்டு அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
மோடியுடன் கொள்கை ரீதியாக ஒத்துப்போகும் கட்சி அதிமுக : கனிமொழி
திண்டுக்கல் தி.மு.க. வேட்பாளர் காந்திராஜனை ஆதரித்து தி.மு.க. மாநிலங்களவை குழு தலைவர் கனிமொழி எம்.பி. திண்டுக்கல், நாகல்நகர், பஞ்சம்பட்டி, ஆத்தூர் உள்பட பகுதிகளில் பிரச்சாரம் மேற் கொண்டார். திண்டுக்கல்லில் திறந்தவேனில் நின்றபடி
வாக்கு பதிவு நெருங்கும் நேரம்.. வாக்காளர்களை விட வேட்பாளர்கள் அடையும் பதட்டம் அதிகம். ஆனால் இப்போது அமைச்சர்களும், மா.செ க்களும் தான் அதிகம் பதட்டமாக இருக்கிறார்கள். தான் சார்ந்துள்ள கட்சி வேட்பாளர் ஜெயிக்கவில்லை என்றால்
ஆழ்குழாய் கிணறு அமைக்க அனுமதி பெற வேண்டும்: சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கடுமையான வறட்சி நிலவுவதால், கடந்த சிலநாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் வேண்டி ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து வருகிறார்கள்.
ராஜ்நாத்சிங் இன்று தமிழகம் வருகிறார்: தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் பொதுக்கூட்டங்களில் பிரச்சாரம்
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் வருகையை தொடர்ந்து, அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கும் இன்று தமிழகம் வருகிறார். தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
இன்று கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம்
இன்று வெள்ளிகிழமை 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 2648 ஆம்இலக்க எக்லிண்டன் அவனியூ இல் அமைந்துள்ள நடைபெறவுள்ளது.புங்குடுதீவு மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது சங்க நிர்வாகம்
அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள மத்தள ராஜபக்ச விமானநிலையம் மற்றும் ராஜபக்ச துறைமுகம் என்பன நட்டத்தில் இயங்குகின்றன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாள் ஒன்றுக்கு 50 பேர் மாத்திரமே பயணம் செய்கின்றனர் எனினும் அங்கு 350 பணியாளர்கள் சேவையாற்றுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
துப்பாக்கிகளுடன் நால்வர் நுழைந்து பணத்தையும் நகைகளையும் கொள்ளையிட்டனர்! நகைக்கடை காவலாளி
துப்பாக்கிகளுடன் நால்வர் கடையினுள் நுழைந்து, காவலில் இருந்த என்னை ஒருவர் வெளியே தள்ளிவிட்டார். பின்னர் ஒருவர் துப்பாக்கி முனையில் பணத்தைக் கொள்ளையிட்டார். இவ்வாறு நேற்றிரவு நீர்கொழும்பு நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம்
முருகன் சாந்தன் பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு 25ம் திகதிக்குள் வழங்கப்படும்-தலைமை நீதிபதி சதாசிவம்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தண்டனை வழங்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதா இல்லையா என்ற வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார்.
புனே: அனைத்து ஓட்டுக்களையும் காங்கிரஸ் சின்னத்திற்கு மாற்றிய வாக்குப்பதிவு எந்திரம்! புனே நாடாளுமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தலின்போது, ஒரு வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும், அது காங்கிரஸ் கட்சி சின்னத்திலேயே பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டது.
மோடிக்கு நடந்தது பால்ய விவாகம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் இந்த தேர்தலில்தான் தனது வேட்புமனுவில் தனக்கு திருமணம் ஆனதை குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன் போட்டியிட்ட எந்த ஒரு தேர்தலிலும் அவர் தனக்கு திருமணம் ஆனதையோ அல்லது மனைவி பெயரையோ தெரிவிக்காமல்