தீர்ப்பு குறித்து பேரறிவாளனின் தாயார் கண்ணீர் பேட்டி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு எதிராக வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் திடீரென உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் தொகுதியில் வாக்குப்பெட்டி எந்திரத்தை திறந்து வாக்குகளை எண்ணிக்கொண்டிருந்த வாக்குச் சாவடி அதிகாரி பிடிபட்டார்.
தஞ்சாவூரில் இருந்து நாஞ்சிக்கோட்டை செல்லும் வழியில் உள்ள மறியல் என்னுமிடத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச்சாவடியில் 8 வாக்குப்பதிவு எந்திரதில் வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய விரைவு நெடுங்சாலையின் நிர்மானப் பணிகள் தொடர்பாக பேச்சுக்கள் நடைபெறுகின்றன
வடக்கிற்கான தேசிய விரைவு நெடுங்சாலையின் முதற்பட்ட நிர்மானப் பணிகள் தொடர்பாக சீன நிறுவனத்துடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்காவின் நெடுங்சாலைகள், துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சின் செயலர் ரஞ்சித் பிறேமசிறி தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக பாலசிங்கம் ஆண்கள் விடுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என தம்மை அடையாளப்படுதிக் கொண்டு மாணவர்களுடைய தங்குமிட அறைகளை சோதனை மேற்கொண்டுள்ளதுடன், விடுதிக்
ஐபிஎல் சீஸன் 7ல் இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கோல்கத்தா, பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில், பெங்களூர் அணியை கொல்கத்தா அணி 2 ரன் வித்தியாசத்தில்
இலங்கை சிறுமியின் ஓவியம் ஐநா அமைப்பில் போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு தேர்வு
ஐநா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்துக்கான ஆசிய பசிபிக் பிராந்திய சிறார் ஓவியப்போட்டியில் இந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த எட்டுவயது மாணவியின் ஓவியம் சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
முஸ்லிம்களை எதிர்த்த பொது பலசெனா இப்போது கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது தாக்குதல்
இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய கத்தோலிக்க மறை மாவட்டங்களின் ஆயர்கள் இலங்கை அரசுக்கு எதிராக தேசத்துரோக நடவடிக்கையில் ஈடுபடுவதாக கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனா குற்றஞ்சாட்டியுள்ளது.
மொன்றியல் மரியநொபொலிஸ் கல்லூரி மாணவியான 18-வயதுடைய நிவேதா பாலேந்திரா தனது சொந்த வீட்டின் கொல்லைப்புறத்தில் தண்ணீரில் உள்ள எண்ணெய் கசிவுகளை சுத்திகரிப்பதற்கான வழியை கண்டுபிடித்துள்ளார்.
இந்தியாவை தீர்மானிக்கும் 25 பிரபலங்கள் -ஒரு தேர்தல் கால சிறப்பு கட்டுரை
அரசியல் எவ்வளவு கீழானதாக மாறிப்போனாலும், தேர்தல்தான் ஜனநாயகத்துக்கு உயிர் செலுத்தும். அம்பானிக்கும் ஒரே ஓட்டு; அய்யாசாமிக்கும் ஒரே ஓட்டு. வாக்குச்சாவடிக்கு வெளியே இவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தாலும், ஓட்டின்
இலங்கை அரசு அறிவித்த நெடியவன் மீதான இன்டபோல் வெளிப்பாட்டின் தன்மை குறித்து நோர்வே ஆய்வு
இலங்கையில் விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு முயற்சிப்பதாக அரசாங்கம் குற்றம் சுமத்தும் நெடியவன் என்ற பேரின்பநாயகம் சிவரூபனுக்கு எதிராக இன்டர்போல் என்ற சர்வதேச பொலிஸ் விதித்துள்ள சிவப்பு ஆணை குறித்து
வட்டரக்கே விஜித தேரருக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதென்று பொதுபலசேனா அறிவித்துள்ளது.
முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்ததன் மூலம் பௌத்த தர்மத்தை காட்டிக்கொடுப்பதாக குற்றம் சுமத்தி பொதுபலசேனா, வட்டரக்கே விஜித தேரருக்கு எதிராக மேற்கொண்டு வந்த நடவடிக்கையை நிறுத்தப் போவதாக பொதுபலசேனாவின் செயலாளர்