இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்திற்கு வந்த அகதிகள் 10 பேரிடம் போலீசார் விசாரணை
இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்திற்கு வந்த அகதிகள் 10 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 4 குழந்தைகள் உட்பட 10 பேரை இன்று காலை தனுஷ்கோடி
16 தமிழ் அமைப்புகள், அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது மத்திய அரசு தடை என தகவல்! கலைஞர் கண்டனம்!
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"குதிரை குப்புறத் தள்ளியதோடு, குழியும் பறித்ததாக" கூறுவார்களே, அது போல இலங்கை ராஜபக்ஷே அரசு தமிழர்கள் என்றால் ஏன் தான் இப்படித் தொடர்ந்து பகை நெருப்பை அள்ளிக் கொட்டுகிறார்களோ; தெரியவில்லை!
தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி, 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது தடை விதிக்க வேண்டுமென்று இலங்கை அரசு உலக நாடுகளுக்கெல்லாம் வேண்டுகோள் விடுத்து, அந்த வேண்டுகோளை நம்முடைய இந்திய அரசும் ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக இன்று நாளேடுகள் சிலவற்றில்
வடக்கு மாகாண சுகாதார அமைச்சுக்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கு உணவு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கோரலில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்காக மூவரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தீர்மானத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு செயற்படாது விட்டால் அது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்று
வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டு நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத சில பிரேரணைகள், பிரேரணையின் கடினத்தன்மை குறைக்கப்பட்டு இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்வதற்கு அவைத் தலைவரும், வடக்கு முதலமைச்சரும் சம்மதித்துள்ளனர் என்று தெரியவருகின்றது.
இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்க ஆரம்பித்துள்ளார் என்று தெரியவருகின்றது.
சாலையின் குறுக்கே ஓடிய புலியால் நடந்த ஆட்டோ விபத்து; இரு மாணவர்கள் பலிநீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்திலுள்ள பிதர்க்காடு பகுதியைச் சேர்ந்த முகமது அலியின் மகன் முகமது பஷீர் (வயது-17), அதே பகுதியைச் சேர்ந்த அசைநாரின் மகன் முகமது சஃபீக் (வயது-17), முஜீபு (வயது-24) ஆகியோர் நேற்று
சம்பந்தன், சோபித தேரர் மற்றும் அனுரகுமாரவிற்கு இடையில் இரகசிய சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் பீடாதிபதி சோபித தேரர் மற்றும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் இரகசிய
யாழ் அல்லைப்பிட்டி பகுதியில் வெற்றுக்காணி ஒன்றில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை ஜே-10 கிராம சேவக பிரிவில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் உள்ள பனைமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.
நாடு முழுவதும் தற்போது நடந்து வரும் தொடர் வங்கி கொள்கைகளின் பின்னணியில் ஜே.வி.பியும் முன்னிலை சோசலிசக் கட்சியும் இருக்கலாம் என தான் எண்ணுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தையே பணநாயகம் ஆக்கிவிட்டார்கள். வாக்குப்பதிவுக்கு முந்தைய இரண்டு தினங்களும் தண்ணீராய் பாய்ந்தது பணம். இதனை ஆங்காங்கே தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கைப்பற்றினாலும், பல இடங்களில் அவர்களால் தடுக்க முடியவில்லை.
வாக்காளர்களுக்கு பணம்: ராசா உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தி.மு.க வேட்பாளருமான ஆ.ராசா உள்பட 50 பேர் மீது திருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திண்டிவனம் அருகே பெரிய அண்டப்பட்டு கிராமத்தில் பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 31 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை