நைஜீரியாவில் போகோ ஹராம் முஸ்லிம் போராளிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ள 200க்கும் அதிகமான சிறுமிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவின் விசேட குழு ஆரம்பிக்கவுள்ளதாக
உலக இளைஞர் மாநாடு நடைபெறும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் ஊடகவியலாளர் மண்டபத்துக்கு முன்பாக மாநாட்டில் பங்கேற்க வருகைதந்துள்ள பிரதிநிதிகள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
மே -12 மாலைக்கு பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புக்களை வெளியிடலாம் !
16-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி தொடங்கி வரும் 12-ந்தேதி வரை 9 கட்டங்களாக நடக்கிறது. இதில் 8 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. கடைசி கட்ட தேர்தல் 41 தொகுதிகளுக்கு 12-ந்தேதி நடைபெற உள்ளது.
ஈழத்தமிழர் பிரிட்டன் பிரதமர் கமறுனின் கட்சியில் கவுன்சில் தேர்தலில் போட்டி
திரு. கனகசபாபதி குககுமரன் அவர்கள், மே மாதம் 2014ம் ஆண்டு நடைபெறவிருக்கும் “WEST HARROW COUNCIL Ward in Harrow” தேர்தலில் கன்சர்வேடிவ் வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரியான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன் அம்மையார் இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு விஜயம்
இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை விடயங்களைக் கையாளும் மூத்த அதிகாரியான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன் அம்மையார் இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு விசேட ஹெலிக்கெப்டர் மூலம் விஜயம் செய்துள்ளார்.
உலகத்தின் எல்லைகளை தன் இசையால் இணைத்த தமிழன். மேலே... உயரே... உச்சியிலே இருந்தாலும், 'நான், எனக்கு’ என்ற வார்த்தைகளை இவரின் பேச்சில் தேட வேண்டியிருக்கும். கோடம் பாக்கத்துக்
மின்னேரியா காட்டில் துப்பாக்கிகள் சகிதம் 4 பேர் கைதாகியுள்ளார்கள்
மின்னேரியா காட்டில் உள்ள ஹிரிதலே வனத்தில் துப்பாக்கியுடன் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. இக்கைது நேற்றைய தினம்(08) இடம்பெற்றுள்ளது என மேலும் தெரியவருகிறது. துப்பாக்கிகள் மற்றும் கத்திகள் போன்ற
வடமாகணத்தின் அபிவிருத்திக்காக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊகுவித்தல் என்னும் தொனிப்பொருளில் வடமாகாண மத்திய வங்கி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுமக்கள் கலந்துரையாடல் ஒன்று
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் குடத்தனை அலுவலகத்தில் வீசிய சுழல் காற்றினால் அலுவலக கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் ஆவணங்கள் சிலதும் சேதமடைந்துள்ளது.
1989ம் ஆண்டு கிளர்ச்சியாளர்களை நினைவுகூறும் அமைச்சர் விமல் வீரவன்ச, முள்ளிவாய்க்கால் நினைவு கூறலை விமர்சிப்பது எங்ஙனம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழர்களுக்கு உரிமையில்லையா?: பா உ .சிறீதரன்
போர்க்காலத்தில் உயிரிழந்த சொந்தங்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த தமிழ் மக்களுக்கு உரிமை கிடையாதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வி