ராஜபக்சேவுடன் இலங்கை தொடர்பான பேச்சுவார்த்தை நடத்திய மோடி. 13 வது திருத்தத்தை அமுலாக்க வேண்டும் என கோரிக்கை |
பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று புதுடெல்லியில் உள்ள |
-
27 மே, 2014
மலேசியாவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை! இன்று வவுனியாவில் இருவர் கைது!
மலேசிய காவல்துறையினரால் கடந்த தினத்தில் கைது செய்யப்பட்ட குறித்த மூன்று விடுதலை புலி சந்தேக நபர்களும் நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இவர்கள் புலிகளின் அமைப்பை சேர்ந்தவர்கள் என வாக்கு மூலம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ராணுவத்துக்கு காணி கோரிய 22 விண்ணப்பங்கள் நிராகரிப்பு; முதலமைச்சர் தெரிவிப்பு
காணிகளை வழங்குமாறு கோரி இராணுவத்தினர் சமர்ப்பித்த 22 விண்ணப்பங்களைத் தான் நிராகரித்துவிட்டதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்
வலி.வடக்கு மக்களை வளலாயில் குடியேற்றும் நடவடிக்கை நிறுத்தம்; ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் டக்ளஸ் கூறினார்
வளலாய் மக்களுக்குச் சொந்தமான காணிகளைச் சுவீகரித்து அதில் வலி.வடக்கு மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட
5 ஆம் திகதி வாகனங்களில் ஒலி எழுப்பத் தடை

எதிர்வரும் ஜூன் 5 ஆம் திகதி உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கொழும்பில் பயணிக்கும் வாகனங்களின் ஹோன் அதிக சத்தம் எழுப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கைதான புலித் தலைவர்களை நாடு கடத்துகிறது மலேசியா

விடுதலைப் புலிகள் அமைப்பை மீளஉருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும், இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்த நாட்டின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மோடி அமைச்சரவை : முக்கிய மத்திய அமைச்சர்களின் வரலாற்றுக்குறிப்பு
ராஜ்நாத் சிங்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ராஜ்நாத் சிங் (62). கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டப் படிப்பை முடித்தார். 1964ஆம் ஆண்டில் தனது 13ஆவது வயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தார். மிர்சாபூரில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)