"எவடு' தெலுங்குப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்குத் தெரியாமல் தன்னைப் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டது பற்றி ஹைதராபாத் போலீஸில் புகார் செய்திருந்தார் ஸ்ருதிஹாசன்.
""பரிகாரம் செய்வதற்காக வீட்டிற்கு வந்த சாமியார் ஒருவர், எனது அம்மாவை அவர் கஸ்டடியில் வைத்துள்ளார். அம்மா இல்லாமல் ஒரு குடும்பம் எவ்வளவு பாதிக்கும் எனத் தெரி யுமா..? எங்களை விட்டுப் பிரிந்த எங்கள் அம்மா, எங்களின் சொத்தையெல்லாம் ஆசிரமத் திற்கு எழுதித் தரப் போறாராம். இதற்கெல்லாம்
“""இங்கே கிளுகிளுப்பா ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணணும். அதை இன்டர்நெட்ல விளம்பரப்படுத்தணும். சென்னைல இருக்கிற பணக்காரப் பசங்க கார்ல வருவாங்க. பக்காவா பண்ணுனோம்னு வச்சுக்க. இந்த சீசன்லயே கோடிக்கணக்குல சம்பாதிச்சிடலாம்...''’’
பலமான கைதட்டல்களும், பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கத்துடனும் ராஷ்ட்ரபதி பவன் வளாகத்தில் சுமார் 4000 பேர் திரண்டிருக்க, 2104 மே 26 மாலை 6.12 மணிக்கு இந்தியாவின் 15வது
""தி.மு.கவில் ஜூன் 2ந் தேதி நடக்கும் உயர் நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் கலைஞர் என்ன முடிவெடுக்கப் போறாருங்கிறதை தி.மு.க.வின் அடி மட்டத் தொண்டர்களும் எதிர் பார்த்துக்கிட்டி ருக்காங்கப்பா.''…
""ஹலோ தலைவரே... 44% ஓட்டுகள், அதன் மூலமாக 37 எம்.பி. சீட்டுகள்னு உற்சாகமா இருக்கிற அ.தி.மு.க தலைமை, புதிய உறுப்பினர் அட்டை வழங்கு வதில் மும்முரமாயிடிச்சே.''
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கொந்தளித்தனர் தமிழின உணர்வாளர்கள்.
பிஞ்சுக் குழந்தையுடன் கட்டுநாயக்காவில் கைதான குடும்பம்
புலிகள் மீள இணைகின்றனர் என்ற மகிந்த சகோதரர்களின் நாடகத்தில் உச்சக்கட்டமாக பிறந்து எழு மாதங்களே ஆனா ஒரு ஆண் குழந்தையும் இளம் பெற்றோரும் கடந்த 2014/05/03 அரச புலனாய்வுப் பிரிவினரால் கட்டுனாயக்க விமான நிலையத்தில் இரகசியமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக
யாழ்.மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.கௌரிகாந்தினைக் கட்சியிலிருந்து நீக்கம் யாழ்.மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.கௌரிகாந்தினைக் கட்சியிலிருந்து நீக்குவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்
உலகத்தமிழ் மக்களால் நன்கறியப்பட்ட ஐ.பி.சி (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) வானொலிக்காகப் பணியாற்றி உயிர் நீத்த ஊடகவியலாளர்கள், மற்றும் ஒலிபரப்பாளர்களின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை
மருதானையில் விபசார விடுதியில் சிக்கிய பெண்களில் வவுனியா தமிழ் யுவதிகளும் அடக்கம்
மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த விபசார விடுதியொன்று பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதுடன் 7 பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்துள்ளனர்.மட்டக்களப்பைச் சேர்ந்த செல்வந்தருக்கு சொந்தமான கட்டிடமொன்றிலேயே இந்த விபசார விடுதி இயங்கி வந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விடுதி சுற்றி வளைப்பின் போது இரத்மலானை, லுணுகல, வவுனியா தெஹிவளை,
வடமாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் சற்று முன்னர்
யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய பொலிஸ்பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 183 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளதாகவும்
பள்ளிக்கூடமே போகாமல் ஆறு ஆண்டுகளாக டாக்டராக இருந்த பெண் கைது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளியுலக தொடர்புகள் அதிகமில்லாத பலமலை கிராமங்கள் உள்ளது. வேப்பனப்பள்ளி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய மலைகள்