-
31 ஆக., 2014
30 ஆக., 2014
ஐரோப்பிய கால்பந்து சீசனுக்கான சிறந்த வீரராக ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார். மொனாக்கோவின் மான்டி கார்லோ நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த வண்ணமயமான விழாவில், ரொனால்டோ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். விருதுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார் ரொனால்டோ.
கனரக வாகனங்கள் சிறு வீதிகளை பயன்படுத்த யாழில் தடை ; பொலிஸ்
யாழ்.குடாநாட்டின் சிறு வீதிகளின் ஊடாக கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட விரைவில் தடை விதிக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவுள்ளது.
கொலைகார டிப்பருக்கு வழித்தட அனுமதி உண்டா ?
நேற்றுமுன்தினம் புத்தூரில் கர்ப்பிணிப் பெண் ஒருவரை மோதி உயிரிழப்பை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்துக்கு மணல் ஏற்றிச் செல்வதற்கான
யாழில் இருவாரத்தில் 327 பேர் கைது
யாழ். மாவட்டத்தில் கடந்த இரண்டு வார காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் 327 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.தேவியை வரவேற்க நாவற்குழி பாலம் தயார்
கொழும்பு -காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஒக்ரோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் குடாநாட்டிலுள்ள பிரதான புகையிரத நிலையங்களின் புனரமைப்பு பணிகள் துரித கதியில் இடம்பெற்று
தீர்மானங்கள் எட்டப்படாததால் இரண்டாவது நாளாக தொடரும் பேச்சுவார்த்தை
மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இலங்கை – இந்திய அதிகாரிகளுக்கு இடையில் புதுடில்லியில் நேற்று நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தை இன்று இரண்டாவது நாளாகவும் தொடரவுள்ளது.
மன்னார் வளைகுடா பகுதியில் இருநாட்டு மீனவர்களும் சட்ட ரீதியில் மீன்பிடிப்பது தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்படுவதாக இதன்போது தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் நேற்றைய பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சின் தமிழ் ஊடக இணைப்பாளர் எஸ்.டி. சதாசிவம் குறிப்பிட்டார்.
இலங்கைப் பெண் சடலமாக மீட்பு
மேற்கு சிட்னியில் சிறிய நதிப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரின் சடலம் தொடர்பாக அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கைக்கு வெற்றி இலக்கு 101
இலங்கை மற்றும் சுற்றுலா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி ஆரம்பமாகியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)