-
20 ஜன., 2015
ஒரு கிலோ மீட்டர் நீள மலை காணாமல் போனது எப்படி? அதிகாரிகளிடம் சகாயம் கேள்வி!
வடக்கு சுற்றுலாத்துறையினை கவனிக்காத மத்திய அரசு
வடக்கு சுற்றுலாத்துறை பலவருட காலமாக மத்திய அரசாங்கத்தால் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன்
மரணப்படை ஒன்றின் தலைவர் கோத்தா?
மரணப்படையொன்றின் தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச செயற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ்
தமிழ் கைதிகளின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்க ஜனாதிபதி பணிப்பு!- மனோ கணேசன்
கே.பியை கைது செய்ய புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு அவசியம்: தேசிய சுதந்திர முன்னணி
முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பில் விடப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்த குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பியை கைது செய்வதற்காக
அலரிமாளிகை அலுமாரியில் ராஜபக்சே 'மறந்து' வச்சிட்டுப் போன ரூ. 1500 கோடி
இலங்கை அதிபர் மாளிகையில் ராஜபக்சே மறந்துவிட்டுப்போன ரூபாய் 1500 கோடியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவையின் ஆயுதக் களஞ்சியத்தை திறந்த பொலிஸார்
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவையின் ஆயுதக் களஞ்சியத்தை பொலிஸார் சற்றுமுன்னர் திறந்துள்ளனர்.
கெப்பிட்டிகொல்லாவ16பேரின் ுகொலைகளுக்கு உத்தரவிட்டது எந்த ராஜபக்ஷ?
2008 ஆம் ஆண்டு கெப்பிட்டிகொல்லாவ – ஹெராவுபத்தான- கிரிகட்டுவெவ கிராமத்தில் கொலை செய்து புதைக்கப்பட்டிருந்தவர்களின்
யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ... வெளிவிவகார அமைச்சர் மக்கள சமரவீர
யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்திற்குள் தீவிரவாதிகள், ஜிகாதிகள் நுழையாதவாறு சுவிஸ் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகளின் சான்றுகளை மறுசீராய்வு செய்ய அவற்றை மத்திய புலனாய்வு
|
ஆசியாவின் ஆச்சரியம் இனிமேல்தான் நடக்கப்போகிறது
zதமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்றொரு நிகழ்ச்சி நடைபெறுவது நீங்கள் அறிந்ததே.
இடைக்கால பட்ஜெட்டுக்கு 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு ஜனவரி 30 முதல் சம்பள அதிகரிப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத் தின் இடைக்கால பட்ஜெட் எதிர்வரும் 29-ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
31 பந்துகளில் சதம் குவித்தார் டி வில்லியர்ஸ் சாதனைகள் பல படைத்து தென்னாபிரிக்கா வெற்றி
தென்னாபிரிக்காவின் ஸ்ரைலிஷ் துடுப் பாட்ட வீரர் டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் குவித்து உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்ய,
இருதரப்பு விவகாரம் சுஸ்மா - மங்கள சந்திப்பு ஜெனிவா கூட்டத் தொடருக்கு ஆதரவு திரட்டும் முயற்சி
புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜைச் சந்தி த்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
புதுடில்லியில் நேற்று பிற்பகல் சுமார் 12.30 மணியளவில்
புதுடில்லியில் நேற்று பிற்பகல் சுமார் 12.30 மணியளவில்
ஆட்டம் காட்டிய விஜயலட்சுமி மாற்றப்பட்டார்
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு ஆளுநருக்கான நிதி பேரவைச் செயலகத்திற்கு மாற்றம்
2015 ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநருக்கு என ஒதுக்கப்பட்ட 6 மில்லியன் ரூபா பேரவைச் செயகத்திற்கே மாற்றுவதாக தீர்மானம்
சாதனை களத்தில் அரங்கேறிய காதல்
தென் ஆப்பிரிக்க, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய போட்டியின் போது ஒரு காதல் ஜோடியின் செயல்பாடு அனைவரிம் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சந்திரசிறி அதிக பணத்தை செலவு செய்துவிடுவார் என்றே செலவை நாம் பொறுப்பேற்றோம்; குருகுலராசா விளக்கம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வடக்கிற்கு விஜயம் செய்தபோது தேசிய பாடசாலைகளின் புனரமைப்பிற்கு அரசியல் தாக்கத்தினாலேயே வடக்கு மாகாண கல்வி அமைச்சின் நிதி பயன்படுத்தப்பட்டது என வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் த. குருகுலராஜா தெரிவித்தார்.
’ஐ’ படத்தில் திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும்: திருநங்கைகள் போராட்டம்
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'ஐ'திரைப்படத்தில் திரு நங்கைகளை கொச்சைப் படுத்தும் வகையில் காட்சிகள்
ஜெர்மனி செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
ஜெர்மனியில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஹன்னோவர் பொருட்காட்சியை இந்தியாவும் சேர்ந்து நடத்துகின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)