India require another 65 runs with 5 wickets and 24.1 overs remaining
-
6 மார்., 2015
ஹாட்லி, உடுப்பிட்டி இறுதிப் பலப்பரீட்சை
பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இடம்பெற்ற அரை இறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றன உடுப்பிட்டி அ.மி.
|
வடமராட்சி பாடசாலைகள் உதைபந்தாட்டம் ஆரம்பம்
வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட தொடரின் 15, 17, 19 வயதுக்கு பிரிவுகளுக்கு உட்பட்டோருக்கான
|
ஒயில் கசிக்கு தீர்வுகாண நோர்வே முழு ஆதரவையும் வழங்கும்; சுற்றுச்சூழல் அமைச்சர்
நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலக்கப்பட்டமை தொடர்பில் தீர்வுக்கு நோர்வே அரசாங்கம் விசேட கவனம் செலுத்துவதாக
இன்று வரும் சுஷ்மாவுடன் தமிழ்க் கூட்டமைப்பு பேசும்
இன்று இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை சந்தித்துப் பேசவுள்ளது.
துறைமுக நகர் உடன் நிறுத்தம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில், கொழும்பில் சீன அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு
சம்பந்தனும் மோடியும் 13 இல் சந்தித்து பேசுவர்; மறுநாள் வடக்கு சென்று விக்னேஸ்வரனுடன் சந்திப்பு
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அன்றையதினம்
புதிய அரசே காணாமல் போனவர்களுக்கு பதில் கூறு; யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம் ஆரம்பம்
காணாமல் போனவர்களை மீட்டுத்தரக்கோரியும் நீதியான சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும் என்றும் வலியுறுத்தி சுழற்சி
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் மேதா மீது தாக்குதல்
பிரான்ஸ் பாரிஸில் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளராக இருக்கும் மேதா எனப்படும் துரைசாமி அரவிந்தன் நேற்றிரவு
மக்கள் கொண்டுள்ள பற்றுதலை வெளிப்படுத்தவே 2012ல் தேர்தலில் போட்டியிட்டோம்: த.தே.கூ உறுப்பினர் நடராசா
நாம் எவரிடமும் கெஞ்சிக் கேட்டு பதவிகளைப் பெறவில்லை, எமது உரிமைகளையும் தனித்துவத்தினையும் விட்டுக்
முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரேயிடம் விசாரணை?
முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரேயிடம் கையூட்டல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினர் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.
200 வருட லயன் குடியிருப்பு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி: மலையக அரசியல்வாதிகள்
ஜனாதிபதி அவர்களின் 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் மலையக பகுதிகளில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன
மரண தண்டனையிலிருந்து மயூரனை காப்பாற்றும் அவுஸ்திரேலியாவின் முயற்சி தோல்வி
அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் சிறைக் கைதிகள் பரிமாற்றத் திட்டம் தொடர்பான யோசனையை இந்தோனேசிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
5 மார்., 2015
ஒரு பந்து 11 ஓட்டம்
உலகக் கிண்ணத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான சனிக்கிழமைப் போட்டி மிட்சல் ஜோன்சனுக்கு ( ஆஸி.) பெரும் சோகமாக அமைந்தது.
சரணடைந்த 600 பொலிஸாரையும் புலிகள் கொன்றது போர்க்குற்றமே; கருணா கூறுகிறார்
நிராயுதபாணிகளாக விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை போர்க்குற்றம் என்றே
துடித்துக் கொண்டிருந்த இதயம் நின்றது... மைதானத்தில் சுருண்டு விழுந்த வீரர்!
இங்கிலீஸ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியின் போது இதயம் செயலிழந்தது காரணமாக வீரர் ஒருவர் மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.
இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ள மோடி
எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பாராளுமன்றத்தில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)