‘முஜா’ என்றழைக்கப்படும் மொஹமட் முபாரக் மொஹமட் முஜாஹிம் தலைமையிலான சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வலைப்பின்னலின் சுமுகமான செயற்பாடுகளுக்கு
-
31 ஜூலை, 2015
செல்போன் கோபுரத்தில் ஏறி சசிபெருமாள் தற்கொலை மிரட்டல் - பரபரப்பு
குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தி வருகிறார் காந்தியவாதி சசிபெருமாள்( வயது -59 ).
வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை படுகொலை செய்திருந்தால் ராஜபக்சவினரை காப்பாற்ற முடியாது! ராஜித
போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அத்துடன் ராஜபக்சமார்களை எங்கும் சிக்கவைக்கமாட்டோம். ஆனால் வெள்ளைக் கொடிகளுடன் வந்த
வட்டுக்கோட்டை பெண் ஒன்பது நாட்கள் அனுபவித்து விடடு சென்ற கள்ளக் காதலனாலேயே கொல்லப்பட்டுள்ளார் . இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் தாயாருக்கும் தெரியும்
புறக்கோட்டை பஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிரயாணப் பொதிக்குள் மறைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் யாழ்.வட்டுக்கோட்டையைச்
பரவை முனியம்மாவை மருத்துவமனையில் சந்தித்த சிவகார்த்திகேயன்
‘தூள்’ படத்தில் ‘சிங்கம் போல...’ என்ற பாடலை பாடி நடித்து பிரபலமானவர் பரவை முனியம்மா. இவர் கடைசியாக சிவகார்த்திகேயனுடன்
விவாகரத்தின் பின்னர் தாலி யாருக்கு சொந்தம்?விசித்திர வழக்கில் விநோத தீர்ப்பு !
யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்றுக்கு எதிராக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்றது.
30 ஜூலை, 2015
29 ஓட்டங்களினால் இலங்கையை வென்றது பாகிஸ்தான்
Pakistan 175/5 (20/20 ov)
Sri Lanka 146/7 (20.0/20 ov)
Pakistan won by 29 runs
வாகனங்கள் தொடர் சோதனை; மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
யாழ்ப்பாணம் மோட்டார் வாகன திணைக்களத்தினரும் பொலிஸாரும் இணைந்து இரவு வேளையிலும் சேவையில் ஈடுபடுவதற்கு தகுதியற்ற வாகனங்களை சோதனை செய்யும் |
அன்று சமஷ்டியை எதிர்த்த தமிழர்களே இன்று அதனை கோருகின்றனர் ; ராஜித சேனாரத்ன
சமஷ்டி முறையை அன்று எதிர்த்த தமிழ் மக்கள் இன்று அதனை கோருகின்றனர். எனினும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலை வழங்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்
தமிழ்க் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நல்லிணக்கத்துக்கு தடை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நல்லி ணக்கத்திற்கும் சமாதானத்திற்கும் தடையாக அமைந்துள்ளதாக நல்லாட்சிக்கான
ஈராக்கில் குர்திஷ் பிரிவினைவாதிகள் மீது துருக்கி உக்கிர தாக்குதல்
ஈராக்கில் குர்திஷ் பிரிவினைவாத இலக்குகள் மீது துருக்கி போர் விமானங்கள் நேற்று முன்தினம் இரவு உக்கிர தாக்குதல் நடத்தியுள்ளது.
அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்
1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.
பாலியல் துஸ்பிரயோக முறைப்பாடு!- இலங்கையின் முன்னணி வர்த்தகர் கைது
இலங்கையின் முன்னணி வர்த்தகரான பிரஷான் நாணயக்கார நேற்று கைது செய்யப்பட்டு சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
திருமலையில் திடீர் திருப்பம்!மூதூர் முஸ்லீம்களின் பிரதிநிதி ஏ.எம்.தௌபீக் சம்பந்தனுடன்.இணைந்தார்
சம்பந்தன் வெல்வது உறுதி
இக் கூட்டத்தில் கருந்து தெரிவித்த இரா.சம்பந்தன்,
இக்கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி மற்றும் கூட்டமைப்பின் வேட்பாளார்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்
சரியான சட்ட அணுகுமுறைகளை மேற்கொண்டு மூவரையும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு கலைஞர் வலியுறுத்தல்!
திமுக தலைவர் கலைஞர் அறிக்கை :
’’உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து தலைமையிலான உச்ச நீதி மன்ற அரசியல் சட்ட அமர்வு, இன்று (29-7-2015) காலையில் அளித்த தீர்ப்பில்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)