அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
-
31 ஜன., 2016
சிறைச்சாலையில் முழு இரவையும் தூங்காமல் கழித்த யோசித்த
வரும் பதின்மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள யோசித உள்ளிட்ட ஐவரும் கொழும்பு வெலிகடை
யோஷித சாதாரண சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஸ மற்றும் ஏனைய நால்வரும் சாதாரண சிறையில் தடுத்து வைக்கப்பட்டு
வடக்கின் போர்க்களங்களை நோக்கி செல்லவுள்ள செய்ட் அல் ஹூசைன்
பெப்ரவரி 5ஆம் திகதி இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன்,
சிராந்தி ராஜபக்ச நாளை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் துணைவியார் சிராந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள நாளை பாரிய நிதி
30 ஜன., 2016
ஜெயலலிதா என்ன உத்தமரா? பழ.கருப்பையா என்ன தவறாக சொல்லிவிட்டார்? : விஜயகாந்த்
பழ.கருப்பையா வீடு தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிக்கை:
நீதிப்பொறிமுறையில் சர்வதேச பங்குபற்றுதல் அவசியம்!
இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது அதற்கான நீதி பொறிமுறையில் சர்வதேசத்தின்
ரஷ்யாவில் பூமியதிர்ச்சி!
ரஷ்யாவின் கிழக்கு பிராந்தியத்தில் 7.0 ரிச்சட் அளவில் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பணம் சம்பாதிக்கும் வெளிநாட்டு தொலைபேசி அழைப்பு: மக்களே எச்சரிக்கை
தெரியாத வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் பணம் சம்பாதிக்கும்
கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி
கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒத்திவைப்பு!
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யோஷித்த ராஜபக்ச கைது!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித்த ராஜபக்ச, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிருபரைப்பார்த்து காரித்துப்பிய விஜயகாந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் : ஐகோர்ட் உத்தரவு
சென்னையில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி ரத்த தானம் முகாமில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்,
பழ.கருப்பையா வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல்
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா, ஆளும் அரசு மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை செய்துவந்தார்.
SVS கல்லூரி மாணவர்கள் அரசு கல்லூரிக்கு மாற்றம் : ஜெ., உத்தரவு
விழுப்புரம் எஸ்.வி.எஸ். கல்லூரியில் மூன்று மாணவிகளின் மரணத்திற்கு பிறகு பலத்த சர்ச்சை வெடித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)