பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு இன்று காலையில் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜர் ஆனார். பெண்களை
-
22 பிப்., 2016
புங்குடுதீவு மக்களின் கவனத்துக்கு ..எமது ஊருக்கு செய்யக் கூடிய எதிர்கால திட்டங்கள் சில ... அர்ஜுன் .
நிர்வாக அலகு
1. தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் 5பேர்
(தாய் மண்சார்ந்த திட்டங்களையும் அதன் குறைகளையும் பிரதேச்சபை,புலம்பெயர்அமைப்புக்களுக்கு விளங்கப்படுத்தி அவர்களின் பங்களிப்பை தாய்மண்நோக்கி திருப்புவது)
மஹிந்தவின் சோதிடர் சுமணதாசவும் காட்டிக்கொடுப்பாளராக மாறும் திட்டம்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தனவும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான தகவல்களை அம்பலப்படுத்த முன்வந்துள்ளார்.
மேல் மாடியில் இருந்து மைத்திரியும் மகிந்தவும் சிரித்துக் கொண்டு தான் வந்தார்கள்
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் முன்னிலையில், முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ச, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்
அநுராதரபுரம் சிறையில் இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
பேரறிவாளன் உள்ளிட்டோர் வழக்கில் அரசை தடுக்கும் சக்தி எது..? விகடன்
பரோல் வழங்கக் கோரி பேரறிவாளன் சார்பில் அளித்த மனு மீது பல நாட்களாகியும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும்
28 ஆம் திகதி வாக்கெடுப்பை எதிர்க்கும் சுவிஸ் சோசலிச ஜனநாயகக் கட்சி (PHTOS & VIDEO)
சுவிற்சர்லாந்து நாட்டில் எதிர்வரும் 28 ஆம் திகதி வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ள வெளிநாட்டவர்களுக்கு எதிரான சட்டத்தை எதிர்க்கும் சோசலிச ஜனநாயகக் கட்சி அது தொடர்பான விரிவான பரப்புரைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக சொலத்தூர்ண் மாநிலத் தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று சொலத்தூர்ண் நகரில் கடந்த சனி மாலை இடம்பெற்றது.
படங்களை பார்க்க இங்கே அழுத்துங்கள்
சோசலிச ஜனநாயகக் கட்சியின் வெளிநாட்டவர் விவகாரக் குழு உறுப்பினர் சிறி இராசமாணிக்கம், கண்ணதாசன், சுதாஹரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பியா ஹெல்ம், சோசலிச ஜனநாயகக் கட்சியின் ஓல்ரன் நகர முகாமையாளர் பிறிஜற் கிஸ்லிங், சோசலிச ஜனநாயகக் கட்சியின் வெளிநாட்டவர் விவகாரப் பிரிவின் பிரதித் தலைவி பிரான்சுவா பாசன்ட், சோசலிசக் கட்சி முக்கியஸ்தர்களான தர்சிக்கா கிருஸ்ணானந்தம், நிலா மாணிக்கவாசகர், மதுரன் பூபாலபிள்ளை, ஊடகவியலாளர் சண் தவராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.
உத்தேச சட்டமூலத்தைத் தோற்கடிக்கும் அதேவேளை, அதுபோன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் இணைந்து குரல் கொடுப்பதற்கான
முட்டுக்காட்டில் 3 பேருந்துகள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி- 31 பயணிகள் படுகாயம்!
முசென்னை முட்டுக்காடு அருகே மூன்று அரசு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 31 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
21 பிப்., 2016
அதிபர்களுக்கான பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நியமனம்
அதிபர்களுக்கான பரீட்சையில் சித்தியடைந்த 4076 பேருக்கான நியமனங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதிபர் நியமனங்களுக்கான
மஹிந்தவுடன் டீல் போடப் போவதில்லை – ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் டீல் போடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் என அரசாங்கத்தின்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஜெ., அறிவித்த சலுகைகள்
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற ஊனம் கணக்கெடு அளவு 60 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
தேமுதிக எங்களோடு இணையும்: வைகோ பேட்டி
மக்கள் நலக் கூட்டணியின் இரண்டாம் கட்ட சுற்றுப் பயணம் கோவையில் தொடங்கி, திண்டுக்கல்லில் முடிவடைகிறது. நேற்று கோவை,
அதிமுக கூட்டணியில் இருந்து சமக விலகுகிறது: சரத்குமார் அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் இருந்து சமக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
உணவு விஷமடைந்ததால் 65 போர் வரை வைத்தியசாலையில் அனுமதி
காத்தான்குடியில் உணவு விஷமடைந்ததன் காரணமாக 65 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் வைத்தியசாலையின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)