புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ம் திகதி
-
23 பிப்., 2018
சம்பந்தனின் பதவியைக் கைப்பற்ற மகிந்தவின் புதிய திட்டம்!
மைத்திரி- ரணில் தலைமையிலான தேசிய அரசின் பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீண்டும் நாடளாவிய ரீதியில்
மாகாண சபைகளுக்கான தேர்தல் செப்டம்பரில்;புதிய முறையில் நடத்தப்படும்?
மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மாநகர முதல்வராகிறார் சரவணபவன்
மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தியாகராசா சரவணபவனை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
22 பிப்., 2018
மஹிந்தவை ஜெனிவாவில் நல்லாட்சி காட்டிக்கொடுக்கும்.!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கத்தினை நல்லாட்சி அரசாங்கம்
நாளை ஆரம்பமாகின்றது கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா
இலங்கை மற்றும் இந்திய கடல் எல்லை களுக்கிடையே அமைந்துள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த
குற்றச்சாட்டை நிராகரித்த சுமந்திரன்.!
பிணைமுறி அறிக்கை குறித்து சபையில் முன்வைக்கவிருந்த காரணிகளை தடுக்க ஆளும் தரப்பும் தமிழ்த்
அமைச்சரவை மாற்றம் இன்று?
அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ள நிலையில் இவ்வார இறுதிக்குள்
அமைச்சர்கள் மாற்றத்துக்கு ஜனாதிபதி கடும் எதிர்ப்பு!
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரொருவரின் அமைச்சுப் பதவியைப் பறித்து, மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்ச
யாழ்ப்பாணத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட குண்டே பஸ்ஸில் வெடித்தது! - கொண்டு வந்தவரின் பாதம் துண்டிப்பு
யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவச் சிப்பாய் ஒருவர் கொண்டு வந்த குண்டு ஒன்றே தியத்தலாவ கஹாகொல்ல
புலிகளுக்கு எதிரான 150 இன்டபோல் பிடியாணைகளை ரத்து செய்து விட்டது நல்லாட்சி அரசு! - உதயங்க குற்றச்சாட்டு
விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிரான சர்வதேச சிவப்பு அறிக்கையுடனான 150 பிடியாணைகள்
கட்சி தாவும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிகளை கட்சி செயலாளர்கள் பறிக்கலாம்
உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் கட்சி மாறினால் அவர்களின் பதவி பறிப்பதற்கான
9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை
பாடசாலையில் வைத்து, 9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு, 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்
21 பிப்., 2018
தியத்தலாவவில் பேரூந்தில் குண்டு வெடித்து 19 பேர் காயம்! - 11 பேரின் நிலை கவலைக்கிடம்
தியத்தலாவவில் பேரூந்தில் குண்டு வெடித்தது 19 பேர் காயமடைந்தனர். இதையடுத்து ஏற்பட்ட தீயினால் பேருந்து முற்றாக எரிந்து நாசமானது.
|
கட்சி தாவும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிகளை கட்சி செயலாளர்கள் பறிக்கலாம்
உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் கட்சி மாறினால் அவர்களின் பதவி பறிப்பதற்கான
சம்பந்தனின் பேச்சு பிதற்றலே;மகிந்த!
தாமரை மொட்டிலிருந்து தமிழீழம் மலரும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிதற்றுகிறார். இவ்வாறு
மதுரையில் இன்று புதிய கட்சியைத் தொடங்குகிறார் நடிகர் கமல்!
நடிகர் கமல்ஹாசன் இன்று மதுரையின் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தனது புதிய கட்சியைத் தொடங்க இருக்கிறார்.
தலைமைத்துவ பயிற்சியில் பெண் அதிபர் மரணம்! - கயிற்றில் நடந்த போது விழுந்தார்
தலைமைத்துவப் பயிற்சியின்போது அதிபர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை
லண்டனில் இருந்து திருப்பி அழைக்கப்படுகிறார் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ!
பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)