தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, இனிவரும் 12 மணித்தியாலங்களுக்குள்12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளி
-
15 டிச., 2018
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது-பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பிமஹிந்த ராஜபக்
தற்போதைய அரசாங்கத்தின் ரிமோட் கன்ட்ரோல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடமே உள்ளது என தனது பிரதமர்
மந்திரி பதவிக்காக ரணிலுடன் சேரும்அங்கயன் இராமநாதன்,காதர் மஸ்தான்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ள புதிய
ரணில் நாளை (16) காலை 10.00 மணிக்கு புதிய பிரதமராக மீண்டும் சத்தியப்பிரமாணம்
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை (16) காலை 10.00 மணிக்கு புதிய பிரதமராக மீண்டும் சத்தியப்
முன்னணி ஆதவுடன் வலி மேற்கு பிரதேச சபையின் வரவுசெலவுத்திட்டம் நிறைவேறியது
மக்களது அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி பிரதேச மட்டத்தில் தேவைப் பகுப்பாய்வுகளை முன்னெடுக்கப்பட
பிரதமர் பதவியிலிருந்து பதவி விலகினார் மகிந்த ராஜபக்ச!!
பிரதமர் பதவியிலிருந்து நான் பதவி விலகி விட்டேன் என அறிவித்துள்ளார் மகிந்த ராஜபக்ச.
14 டிச., 2018
மைத்திரியிடமிருந்து பிரிந்து செல்கிறது துமிந்த அணி
எதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையப்பெற உள்ளது.
சுதந்திரக்கட்சியை சேர்ந்த 11 பேர் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைய தயார் ரணில் மீண்டும் பிரதமராகின்றார்?
இன்று ஜக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார் எனவும் எதிர்வரும்
பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்யும் மஹிந்த
பிரதமர் பதவியை இராஜினாமா செய்தவதற்கு மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள்
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்"-சுசில் பிரேமஜயந்த,
சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்
13 டிச., 2018
ரணில் விக்கிரமசிங்கவை இன்றிரவே பிரதமராக நியமிப்பார் மைத்திரி?
உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தலைசாய்த்து, ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பாராளுமன்றத்தில்
வெளியானது தீர்ப்பு; நான்கரை வருடங்கள்வரை நாடாளுமன்றைக் கலைக்கமுடியாதுமைத்திரி கடும் அதிர்ச்சி
நான்கரை வருடங்கள்வரை நாடாளுமன்றைக் கலைக்கமுடியாது என சிறிலங்கா உயர் நீதிமன்றம் வரலாற்றுத்
பொ.பெரமுனவுக்கு த.தே.கூட்டமைப்பு எச்சரிக்கை’
ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசிய உடன்படிக்கை செய்துக்கொண்டுள்ளதாக
மக்ரோனை மண்டியிடவைத்த மஞ்சள் அங்கி
மபிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தான் தவறிழைத்துவிட்டதாக நாட்டு மக்களிடம் கடந்த திங்கட்கிழமை
ஆதரவளித்த கூட்டமைப்பிற்கு தேடித் தேடி நன்றி சொன்ன ரணில்
நாடாளுமன்ற அமர்வு நேற்று நிறைவடைந்தவுடன் சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை தேடிச்
கூரேக்கு எதிராக மைத்திரியிடம் கோள் சொன்ன சிறீதரன்!
இரணைமடுக்குள திறப்பு விழாவிற்கு தம்மை அழைக்கவில்லையென வடமாகாண ஆளுநரிற்கு கூட்டமைப்பு நாடாளுமன்ற
மஹிந்தவின் மனுவை விசாரணை செய்ய ஐவர் அடங்கிய குழுவை நியமிக்குமாறு கோரிக்கை
மஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களை அந்த பதவியில் கடமையாற்ற விடாது
ததே.கூ -ஐதேக எழுத்து மூல உடன்படிக்கை- போலி ஆவணம் குறித்து பொலிஸில் முறைப்பாடு
ஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் எழுத்துமூல உடன்பாடு எட்டப்பட்டுள்ளது
12 டிச., 2018
சும்மா வெறும் வாய் மன்று கொண்டிருந்த பல கத்துக்குட்டிகளின் வாயை மூட வைத்த சம்பந்தர் ராஜதந்திரம்
நின்றவன் போனவன் என எல்லா கத்துக்குட்டிகளும் கூட்ட்டமைப்பை வசை படிக்க கொண்டிக்க ஓடும் மீனோட உறுமீன் வரும்வரை காத்திருந்து ஒரே கொத்தாக . கூட்ட்டமைப்பு உடையது அவர் போறார் இவர் போறார் என்று கதைகள் .நிபந்தனையின்றியா ஆதரவு . மக்களின் பிரதிநிதி இல்லாதபோதும் பெரிசா அலட்டிக்கொண்டவர்கள் அதனியா பேர் வையையும் மூட வைத்துள்ளார் சம்பந்தர் இரண்டு பகுதியும் நன்றாக அடிப்படை விட்டு காத்திருந்து தன காலடிக்கு ஓடி வர வைத்து சாணககியம் சாதித்தாரோ
நின்றவன் போனவன் என எல்லா கத்துக்குட்டிகளும் கூட்ட்டமைப்பை வசை படிக்க கொண்டிக்க ஓடும் மீனோட உறுமீன் வரும்வரை காத்திருந்து ஒரே கொத்தாக . கூட்ட்டமைப்பு உடையது அவர் போறார் இவர் போறார் என்று கதைகள் .நிபந்தனையின்றியா ஆதரவு . மக்களின் பிரதிநிதி இல்லாதபோதும் பெரிசா அலட்டிக்கொண்டவர்கள் அதனியா பேர் வையையும் மூட வைத்துள்ளார் சம்பந்தர் இரண்டு பகுதியும் நன்றாக அடிப்படை விட்டு காத்திருந்து தன காலடிக்கு ஓடி வர வைத்து சாணககியம் சாதித்தாரோ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)