புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 டிச., 2018

மந்திரி பதவிக்காக ரணிலுடன் சேரும்அங்கயன் இராமநாதன்,காதர் மஸ்தான்

  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ள புதிய
அமைச்சரவையில், முதற்கட்டமாக, ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் இணைந்துகொள்ளவுள்ளனத் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களுக்கான பதவிகளை வழங்குவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆறு பேரும், தனிக் கட்சியாக அன்றி, தனி நபர்களாவே, இந்த அரசாங்கத்தோடு இணைந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது. 

எனினும், புதிய அரசாங்கத்தோடு இணையவுள்ள 6 உறுப்பினர்கள் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும் அங்கயன் இராமநாதன்,காதர் மஸ்தான் உள்ளிட்டவர்கள் சிலரே பாயவுள்ளதாக தெரியவருகின்ற

ad

ad