-
21 செப்., 2025
இங்கிலாந்தில் பெரும் மோசடி! £1,400 வரை பணம் இழந்த மக்கள்! உஷாராக இருங்கள்! Posted by By tamil
சைபர் தாக்குதல்: லண்டன், பேர்லின் உட்பட ஐரோரோப்பிய விமான நிலையங்கள் பாதிப்பு
முன்னாள் எம்.பி கனகசபை மரணம்! [Saturday 2025-09-20 15:00] |
![]() மட்டக்களப்பு- களுதாவளையை சேர்ந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, தனது 86 ஆவது வயதில் நேற்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் |
லண்டன் பயணம் உத்தியோகபூர்வமானது! [Saturday 2025-09-20 15:00] |
![]() தனது லண்டன் விஜயம் உத்தியோகபூர்வமானது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார் |
உயிரிழந்த சட்டத்தரணி வீட்டில் வகை வகையாக துப்பாக்கிகள்!- பொலிஸ் அதிர்ச்சி. [Saturday 2025-09-20 15:00] |
![]() இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீட்டிலிருந்து பல வகையான துப்பாக்கிகளை இரத்தினபுரி பொலிஸார் அதிகாரிகள் மீட்டுள்ளனர் |
இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு! [Saturday 2025-09-20 15:00] |
![]() 2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது |
20 செப்., 2025
RER B பயணிகளுக்கு கவலையான செய்தி - மீண்டும் தாமதம்!!

RER B சேவைகளில் அனைத்து தொடருந்துகளையும் மாற்றி புதிய, நவீன
ஐ.நா.வில் பயங்கர யுத்த நாடகம்: ஈரான் மீது மீண்டும் தடைகள்! US, பிரான்ஸ், UK ஆட்டம்! Posted by By tamil

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஈரான் மீதான ‘ஸ்னாப் பேக்’ தடை
19 செப்., 2025
ரஷ்யாவின் உளவுத்துறைக்கு சவால் விடும் இங்கிலாந்து: டார்வெப்பில் களமிறங்கிய MI6

உலகமே ஆச்சரியப்படும் வகையில், இங்கிலாந்தின் புகழ்பெற்
சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் தொழிற்சங்கங்கள் பிரம்மாண்ட வேலைநிறுத்தம்

பிரான்ஸ் அரசு அறிவித்த கடுமையான சிக்கன நடவடிக்கைக
கிளிநொச்சியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞன் பலி! [Friday 2025-09-19 07:00] |
![]() பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். கிளிநொச்சி அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் நோக்கி பயணித்த பேருந்திலிந்து நேற்று இரவு ஒருவர் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார். |
வீதிகளில் சிதறிக்கிடக்கும் உடல்கள்: தீவிரமாகும் இஸ்ரேலிய தாக்குதல்! [Thursday 2025-09-18 16:00] |
![]() காசா நகரில் சுமார் 90% மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதோடு பல வைத்தியசாலைகளும் சேதமடைந்துள்ளன. காசா நகரிலிருந்து மக்கள் வெளியேறுவதற்காக புதிய வழித்தடத்தையும் இஸ்ரேல் திறந்துள்ளது. இந்த பாதை மூலம் காசா மக்கள் வெளியேறி வருகின்றனர். வான், கடல், தரை என இஸ்ரேலின் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எல்லா இடங்களிலும் சிதறிக் கிடப்பதாகவும் இரண்டு வருடப் போரில் தாங்கள் எதிர்கொண்ட மிகக் கடுமையான குண்டுவீச்சுகள் இவையெனவும் காசா மக்கள் தெரிவித்துள்ளனர் |