-
4 நவ., 2025
சட்டரீதியான உரிமை மறுக்கப்பட்டது! [Tuesday 2025-11-04 06:00]
www.pungudutivuswiss.com
![]() மேல் நீதிமன்றங்களில் இவ்வாண்டு ஜனவரியில் 4 வெற்றிடங்கள் நிலவிய அந்த சந்தர்ப்பத்தில், நான் சிரேஷ்ட மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்தேன். ஆனால் எனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 4 கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும், அவற்றுக்கு பதில் கிடைக்கவில்லை. உரிமைக்கான தனது கோரிக்கை மறுக்கப்பட்டு விட்டதாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். |
3 நவ., 2025
ஜேர்மன் விமான நிலையமொன்றில் மர்ம ட்ரோன்கள்: விமான சேவை பாதிப்பு
www.pungudutivuswiss.com
ஜேர்மனியின் பெர்லின் விமான நிலையத்தில் நேற்றிரவு மர்ம ட்ரோன்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து விமான சேவை பாதிக்கப்பட்டது.
2 நவ., 2025
போக்ரோவ்ஸ்க் நகரில் உக்ரைன் சிறப்புப் படையினர் தரையிறக்கம்: முற்றுகையைத் தடுக்க முயற்சி!
www.pungudutivuswiss.com

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் மாகாணத்தில் ரஷ்
உல்லாசத்திற்கு அழைத்த பேராசிரியைகள்: மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை
www.pungudutivuswiss.com

பயங்கரச் சோகம்! உல்லாசத்திற்கு அழைத்த பேராசிரியைகள்: மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை! – விசாகப்பட்டினத்தில் அதிர்ச்சி!
வடக்கு- கிழக்கு முதலமைச்சர் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் தமிழரசுக்கட்சி தீவிரம்.
www.pungudutivuswiss.com.
1 நவ., 2025
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் இந்திய அணி தோல்வி வரை! அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி வரை இன்றைய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்!
www.pungudutivuswiss.com
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி வரை இன்றைய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்!
31 அக்., 2025
செவ்வந்தியின் பின்னணியில் செயற்பட்ட பெண் சட்டத்தரணி! [Friday 2025-10-31 15:00]
www.pungudutivuswiss.com
![]() கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பெண் சட்டத்தரணியை 90 நாட்களுக்கு மேல் தடுத்துவைத்து விசாரணை செய்ய தடுப்புக்காவல் உத்தரவைப் பெற எதிர்பார்ப்பதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று (31) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது. இந்த கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான கெஹெல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கும் போது, குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பில் முன்னிலையான விசாரணை அதிகாரி இதனை தெரிவித்துள்ளார் |
குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் அதிரடியாக கைது! [Friday 2025-10-31 15:00]
www.pungudutivuswiss.com
![]() திருகோணமலை - குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் அதிரடியாக செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர், 5 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முனைந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது |
கைது செய்யப்பட்ட இவர், தற்போது திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். |
30 அக்., 2025
29 அக்., 2025
உலகின் மிகவும் போட்டித்தன்மை மிக்க நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு
www.pungudutivuswiss.com
உலகின் மிகவும் போட்டித்தன்மை மிக்க நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் போட்டித்தன்மை மிக்க நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.நடுவானில் அரங்கேறிய கொடூரம்: திசை திருப்பப்பட்ட விமானம்!
www.pungudutivuswiss.com

சிகாகோவில் இருந்து ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் நோக்கிச் சென்ற லுஃப்தான்சா (Lufthansa) விமானத்தில் நடுவானில் அரங்கேறிய ஒரு
காவல்துறை நடவடிக்கையில் 64-க்கும் மேற்பட்டோர் பலி: மாநாட்டு நிகழ்வுகளுக்கு முன்னதாக நடந்த சோகம்!
www.pungudutivuswiss.com

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில், வரவிருக்கும் சர்வதேச
கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் 09 நாட்களின் பின் சடலமாக மீட்பு - வெளிநாடு செல்ல இருந்த நிலையில் சோகம்
www.pungudutivuswiss.com
கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் காட்டில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் காட்டில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை! [Wednesday 2025-10-29 05:00]
www.pungudutivuswiss.com
![]() முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர அவர்களின் உத்தரவின் பேரில், கடந்த ஓகஸ்ட் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார். |
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






