-

19 நவ., 2025

மாற்றம்: எங்கிருக்கிறது?

www.pungudutivuswiss.com

மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரம்

18 நவ., 2025

www.pungudutivuswiss.com
FIFA World Cup 26™ qualifiers

Co-hosts: Canada, Mexico, USA AFC: Australia, IR Iran, Japan, Jordan, Korea Republic, Qatar, Saudi Arabia, Uzbekistan CAF: Algeria, Cabo Verde, Côte d'Ivoire, Egypt, Ghana, Morocco, Senegal, South Africa, Tunisia CONMEBOL: Argentina, Brazil, Colombia, Ecuador, Paraguay, Uruguay OFC: New Zealand UEFA: England, France, Croatia, Germany, Netherlands, Norway, Portugal (34 of 48 teams).


www.pungudutivuswiss.comமகசின் சிறைச்சாலையில் ஆறு தமிழ் அரசியல்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கதிர்காமத்தம்பி சிவகுமார், விக்கினேஸ்வரநாதன்

துருக்கிக்கு சுற்றுலா சென்ற ஜேர்மானியக் குடும்பம் ஒன்றுபலி

www.pungudutivuswiss.comதுருக்கிக்கு சுற்றுலா சென்ற ஜேர்மானியக் குடும்பம் ஒன்று, food poisoning எனும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு குடும்பத்தில் மூன்று பேர் பலியான விடயம் தொடர்பில் மேலும் சோகத்தை ஏற்படுத்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுற்றுலா சென்ற இடத்தில் ஜேர்மன் குடும்பத்துக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் | Turkey Investigate On 5 Germans Death In Hotel

வெளியில் சாப்பிட்ட உணவு...

www.pungudutivuswiss.com
ஜேவிபியின் வடக்கு கிழக்கு பாராளமன்ற உறுப்பினர்களான திரு ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி , திரு செல்லத்தம்பி திலகநாதன், வைத்தியர் ஸ்ரீ பாவனந்தராஜா ஆகியோர் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுகீடுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றார்கள்
இவ் ஆண்டு பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 455 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. சம நேரத்தில் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 193 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது இவ் ஆண்டுடன் ஒப்பிடும் போது அடுத்த ஆண்டுக்கு 4.87 % அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
இவ்வாறு இலங்கை தீவின் மொத்த அரச செலவீனத்தில் 10% ற்கு அதிகமான செலவீனத்தை விழுங்கும் பாதுகாப்பு அமைச்சு தங்கள் இராணுவத்தின் ஏழு பிராந்திய தலைமையகங்களில் ஐந்தை வடக்கு கிழக்கில் நிறுத்தியுள்ளது
அதாவது 10:1 என்ற விகிதத்தில் வடக்கு கிழக்கில் இராணுவத்தை நிலைநிறுத்தியிருக்கின்றார்கள். குறிப்பாக வன்னியில் 1:5 எனும் விகிதத்தில் இராணுவத்தை வைத்திருக்கின்றார்கள்
விசேடமாக வடக்கு கிழக்கு அரச பிரதேச செயலகங்களின் தரவுகளின் படி குறைந்தது 18,000 ஏக்கர் நிலம் இப்போதும் இராணுவத்தின் வசம் மட்டும் இருக்கின்றது
ஆனால் மேற்படி தரவுகளை மேலதிகமாக வடக்கு கிழக்கில் 30,000 ஏக்கருக்கு மேற்பட்ட வளமிக்க நிலங்கள் இராணுவத்தின் வசம் இன்னமும் முடங்கி வைத்திருபதாக சொல்லுகின்றார்கள்
தொல்லியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை,வன வள திணைக்களம் , வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட மத்திய அரச நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் , சட்டவிரோத குடியேற்றங்கள் என சகல அநீதிகளுக்கும் பின்னணியில் இராணுவத்தை பயன்படுத்துகின்றார்கள்
இது போதாதென்று விவசாய பண்ணைகள், நீர் நிலைகள் , மேய்ச்சல் தரைகள் என வடக்கு கிழக்கின் விவசாய பொருளாதாரத்திற்கு பங்களிக்க வேண்டிய துறைகளை ஆக்கிரமித்து முடக்கி வைத்து இருக்கின்றார்கள் .
இந்திய மீனவர்களுக்கு மேலதிகமாக வடக்கு கிழக்கு கடல் வளத்தை ஆக்கிரமித்து கடற்பொருளாதாரத்தை சீரழிக்கும் தென்னிலங்கை மீனவர்களின் வாடிவீடுகளுக்கு இராணுவம் தான் பாதுகாப்பாக நிற்கின்றது
விசேடமாக வடக்கு கிழக்கு சட்டவிரோத கடற்தொழிகளுக்கும் ஆதரவாகவே இராணுவம் செயற்பட்டு வருகின்றது
குறிப்பாக கேரளா உட்பட பல பகுதிகள் ஊடக கடத்தப்படும் போதை பொருட்களுக்கும் பின்னணியிலும் இராணுவமே ஊக்குவித்து செயற்பட்டு வருகின்றது
போதை பொருள் கடத்தல் வழக்கில் சிறையிலிருந்த அருண் சித்தார்த் மூலமாக உருவாக்கப்பட்ட ஆவா குழு உட்பட பெரும்பாலான சமூக விரோத கும்பல்களுக்கு இராணுவம் அனுசரணை வழங்குகின்றது
எனவே அரசியல் வெளிகளுக்கு அப்பால் மிக செறிவான இராணுவமயமாக்கலை எங்கள் சமூகத்தின் கூட்டு அரசியல் பொருளாதார எதிர்காலதிற்க்காக எதிர்த்தே ஆக வேண்டும்
ஆனால் ஜேவிபி பாராளமன்ற உறுப்பினர்கள் கையை தூக்கி ஆதரவளித்திருக்கின்றார்கள் .
அதாவது கடந்த காலங்களில் இராணுவ ஒட்டுக்குழுக்கள் செய்த வேலைகளை இப் போது ஜேவிபி உறுப்பினர்கள் செய்கின்றார்கள்

மக்காவுக்குச் சென்ற 42 இந்தியர்கள் பஸ் விபத்தில் உயிரிழப்பு மக்காவுக்குச் சென்ற 42 இந்தியர்கள் பஸ் விபத்தில் உயிரிழப்பு

www.pungudutivuswiss.com

இந்தியாவின் ஐதராபாத்திலிருந்து சவூதி அரேபியாவின் மக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் சென்ற பஸ், மக்காவிலிருந்து மெதீனாவுக்கு

சுவிட்சர்லாந்தின் சமஷ்டி முறை இலங்கையில் அதிகாரப் பகிர்விற்கு பொருந்துமா

www.pungudutivuswiss.com

17 நவ., 2025

திக் திக் நிமிடம்: கடைசி நேரத்தில் ரஷ்ய வீரர்களை காப்பாற்றிய பன்றி! டிரோன் காட்சிகள்! (வீடியோ)

www.pungudutivuswiss.com

கடைசி நேரத்தில் காப்பாற்றி

தேசிய மக்கள் சக்தியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை துறக்க வேண்டும் - சுமந்திரன் பகிரங்க கோரிக்கை

www.pungudutivuswiss.com



திருகோணமலையில் , சட்டவிரோதமான முறையில் புத்தர் சிலை 

அருண் ஹேமசந்திர தேசிய மக்கள் சக்தியை விட்டு , தமிழரசு கட்சியில் இணைய வேண்டும்

www.pungudutivuswiss.com


நாட்டில் இனவாதத்தை தூண்டும் செயலாகத்தான் திருகோணமலையில்

மீண்டும் புத்தர் சிலை நிறுவப்படும்! [Monday 2025-11-17 16:00]

www.pungudutivuswiss.com


திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் வைக்கப்பட்ட புத்தர்சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே, அகற்றப்பட்டதாகவும், இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார்.

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் வைக்கப்பட்ட புத்தர்சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே, அகற்றப்பட்டதாகவும், இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார்.

புத்தர் சிலையால் பரபரப்பு! [Monday 2025-11-17 16:00]

www.pungudutivuswiss.com


சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பிய நிலையில் அதற்கு சபாநாயகர் அனுமதியளிக்காமையினால் சபையில் திங்கட்கிழமை(17) அமைதியின்மை ஏற்பட்டது.

சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பிய நிலையில் அதற்கு சபாநாயகர் அனுமதியளிக்காமையினால் சபையில் திங்கட்கிழமை(17) அமைதியின்மை ஏற்பட்டது

அகற்றப்பட்ட புத்தர் சிலை மீண்டும் வைக்கப்பட்டது! [Monday 2025-11-17 16:00]

www.pungudutivuswiss.com


திருகோணமலை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை  காலை, அனுமதி பெறப்படாமல் பௌத்த வணக்கஸ்தலம் ஒன்றை அமைக்கும் முயற்சி, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் தலையீட்டை அடுத்து பொலிஸாரினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. புத்தர் சிலையும் அகற்றப்பட்டது. அந்த புத்தர் சிலை, இன்று பிற்பகல் 1,30 மணியளவில் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது.

திருகோணமலை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை காலை, அனுமதி பெறப்படாமல் பௌத்த வணக்கஸ்தலம் ஒன்றை அமைக்கும் முயற்சி, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் தலையீட்டை அடுத்து பொலிஸாரினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. புத்தர் சிலையும் அகற்றப்பட்டது. அந்த புத்தர் சிலை, இன்று பிற்பகல் 1,30 மணியளவில் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது

ஹசீஸ் போதைப்பொருளுடன் யாழ். மருத்துவபீட மாணவன் கைது! [Monday 2025-11-17 16:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது  ஊவா பரனகம பிரதேசத்தைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட சிங்கள மாணவன்  ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (16)  யாழ் கந்தர்மடம் பகுதியில் கைது செய்யப்பட்டார். 24 வயதுடைய குறித்த மாணவனிடம் இருந்து 33 கிராம் 230 மில்லிக்கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஊவா பரனகம பிரதேசத்தைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட சிங்கள மாணவன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (16) யாழ் கந்தர்மடம் பகுதியில் கைது செய்யப்பட்டார். 24 வயதுடைய குறித்த மாணவனிடம் இருந்து 33 கிராம் 230 மில்லிக்கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது! [Monday 2025-11-17 06:00]

www.pungudutivuswiss.com


திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் களவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் களவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

சிறிதரனுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்! [Sunday 2025-11-16 06:00]

www.pungudutivuswiss.com


இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

17 புதிய போர் விமானங்கள்: பதற்றத்துக்கு மத்தியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அதிபர்!

www.pungudutivuswiss.com

பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில்,

நள்ளிரவு வேளையில் திருமலையில் அதிரடியாக அகற்றப்பட்ட புத்தர்! விசேட அதிரப்படையினர் குவிப்பு

www.pungudutivuswiss.com
திருகோணமலை கடற்கரையோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர்
 சிலை பொலிஸாரால் உடனடியாக அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது. 

யாழ்ப்பாணத்தில் 36 மணியாலங்களில் 125 மி.மீ மழை! [Sunday 2025-11-16 16:00]

www.pungudutivuswiss.com


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்

தமிழர் பிரச்சனையை ஆட்சியாளர் தரப்பில் யாருடன் பேசலாம்?நம்பகமானவர் யார்? பனங்காட்டான்

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி அநுர குமர விரைவில் தங்களுடன் பேச்சு நடத்தவிருப்பதால் வரவு

ad

ad